கடந்த மூன்று நாட்களாக பேசப்பட்டு வந்த புயல் திசைமாறுவதால், மழைக்கு மாறக வெப்ப ஆபத்து இருப்பதாக இன்று வெதர்மேன் பதிவிட்டுள்ளார். மழை வராவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், கடற்கரையை விட்டு புயல் விலகி செல்வது பெரும் ஆபத்தானது. நம் மக்கள் உண்மையாகவே பாவம் என்று அவர்...
தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து சங்கங்களின் பதிவாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மேலும், தயாரிப்பாளர் சங்க கணக்குகளை நிர்வகிக்க மாவட்ட பதிவாளர் என்.சேகர் நியமனம்...
அப்படி இப்படி என்று இறுதியாக: மீதியுள்ள காலத்து 'தமிழக ஆட்சி' பதவி சுகத்திற்காக உருவாக்கப்பட்ட கூட்டணிதான் எடப்பாடி- பன்னீர் செல்வம் கூட்டணி. அந்தக் கூட்டணியின் நோக்கம் கொஞ்சமும் பிசுறு தட்டாமல் பார்த்துக் கொள்ள அந்தக் கூட்டணி என்ன வேண்டுமானாலும்...
நியுசிலாந்தில் தாக்குதல் ஏன்? அதற்கு பதிலடி தாக்குதல் இலங்கையில் ஏன்? மதங்களுக்கு, மதவன்முறைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம்தமிழர் கட்சி முன்னெடுத்தது.
14,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையில் ...
கடந்த பல தேர்தல்களில் மோடி மனைவி குறித்து குறிப்பிடாதது கேள்விக்குள்ளாக்கப் பட்டு, கடந்த முறையும் இந்த முறையும் மனைவி யசோதா பென் என்று குறிப்பிட்டு வருகிறார். இந்த முறை அவர் குறிப்பிட்டிருக்கிற சொத்துக் கணக்கின் மீது கேள்வி எழுப்பப் பட்டுள்ளது. விரைவில் மோடியின்...
தமிழ்ராக்கர்சுக்கு பெப்பே! இந்த முறை ராகவா லாரன்ஸ் தனது புதிய படத்தை முப்பரிமாண தொழில் நுட்பத்தில் தயாரிக்கிறார். முப்பரிமாணப் படங்களைத் திரையரங்கில் பார்க்கவே மக்கள் விரும்புகிறார்கள்.
13,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ராகவா லாரன்ஸ் நடிப்பில்...
உலகில் இந்தியாவில், இலங்கையில் மட்டும் மதங்களுக்கு எதிரான கேடயமாக இருந்து வருகிறான் தமிழன். அந்தத் தமிழனத்தை முற்றாக ஒடுக்க நினைத்து, உலகப் போர்க்கருவிகளோடு, உலகம் நித்தம் நித்தம் அஞ்சி அஞ்சி செத்துக் கொண்டிருக்கிற மத தீவிரவாதங்களுக்கு வழிஅமைத்து...
கடந்த, ஓராண்டு காலத்தில், வங்கி குறைதீர்ப்பு மையங்களில், 1.63 லட்சம் புகார்கள் குவிந்துள்ளன. இது, முந்தைய ஆண்டை விட, 24 விழுக்காடு அதிகம். அவற்றில், 96 விழுக்காடு புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என, இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி...
சித்திரையில் கோடைமழை பெய்தால் அந்த ஆண்டு நல்லமழை இருக்கும் என்பது தமிழர்தம் பலஆயிரம் ஆண்டு கால அனுபவம். இந்த ஆண்டு தமிழகத்திற்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது; மகிழ்ச்சி. ஆனாலும் கொஞ்சம் கூடுதலாகவே மழை இருக்குமோ என்ற அச்சத்;தையும் அவ்வப்போது தெரிவிக்கப் படும்...