இந்த முறையும் கமல் வெற்றி! அறங்கூற்றுமன்றம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று தமிழ்மக்களிடம் மதிப்பை உருவாக்கியிருக்கிற மதுரை கிளையும், கமலின் தேர்தல் பரப்புரைக்கு தடை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது. முன்பு டெல்லி உயர்அறங்கூற்றுமன்றம் இதே வழக்கை தள்ளுபடி...
அறிவாளர்கள் ஒதுக்குகிற சன்தொலைக்காட்சி தொடர்கள் போல, அறிவாளர்கள் ஒதுக்கிற நிகழ்ச்சியாக பிக்பாஸ் பருவங்கள் தயாரிக்கப் பட்டு வருகின்றன. ஒவ்வொருவருக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கும். விதிவிலக்காக நடந்து விடுகிற சமுதாயத்தின் அசிங்கப் பக்கங்களை அரங்கேற்றுகிற...
சீனாவின் தியான்மெனில், 22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5091 ஞாயிற்றுக் கிழமை (04.06.1989) நடந்த மாணவர் போராட்டத்தின், 30வது ஆண்டு அனுசரிக்கப்பட உள்ள நிலையில், அது தொடர்பான தகவல்களுக்கு, சீன அரசு தடை விதித்துள்ளது.
02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
மனோபிரியா என்ற மாணவி, எதிர்காலத்தில் நான் மாவட்ட ஆட்சியராக விரும்புகிறேன். எனது முன்மாதிரி மனிதர் எங்களது மாவட்ட ஆட்சியர்தான் என்று விடை எழுதியிருந்தார். இதன் பொருட்டு அந்த மாணவியை அழைத்துப் பாராட்டினார் மாவட்ட ஆட்சியர்...
இணையத்தில் நாதுராம்கேட்சே என்று தமிழில் தேடினால் 0.56 வினாடிகளில் 21,100 முடிவுகள் கிடைக்கிறது. ஆங்கிலத்தில் தேடினால் 0.61 வினாடிகளில் 16,60,000 முடிவுகள் கிடைக்கின்றன. அவற்றில் கமல் மீதான விவாதங்களும் உள்ளடக்கம். இந்தச் தேடல்களில் கமல் சொன்னது தவறு என்று நிகழ்...
பாஜகவுடன் கூட்டு என்றாலே, வைப்புத் தொகையைக் காலி செய்து விடுவார்கள் தமிழக மக்கள். இந்த நிலையில், பாஜகவுடன் கமுக்கக்கூட்டு என்றால், ஒட்டு மொத்தக் கணக்கையும் முடித்து விடுவார்கள் தமிழக மக்கள் என்பதைப் புரிந்து கொண்ட தமிழிசை: பாஜகவுடன் ஸ்டாலின் பேசி வருகிறார் என்ற...
நியூசிலாந்து நாட்டின் தலைமைஅமைச்சர் ஜெசிந்தாவுக்கு, விக்டோரியா என்கிற 8 அகவை சிறுமி, அண்மையில் அனுப்பிய கடிதமும், சிறு அன்பளிப்பும் இணையத்தில் தீயாகி வருகிறது.
01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தான் 'டிராகன்'களுக்கு பயிற்சி அளிக்க விரும்புவதாகவும்,...
சாதி என்கிற அடையாளம் சமூகத்தில் தெரியாமல் இருக்க வேண்டும் என்று கருதுவது தாழ்த்தப் படுவதும் பிற்படுத்தப் படுவதாலுமே. சாதி என்கிற அடையாளம் அரசிடம் வேண்டப்படுவது இடஒதுக்கீடு நோக்கம் குறித்தானதே. இவ்வாறன நிலையில், மாற்றுச்சான்றிதழில் இனி சாதி பெயர் குறிப்பிட வேண்டாம்...
குறிப்பாக: கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என்று பேசிய இராசேந்திர பாலாஜியின் நிலை ஒன்பது நாட்களுக்குப் பிறகு, தமிழக மக்கள் தீர்ப்பு எப்படி அமைந்தால், எப்படி மாறும் என்கிற ஒரு சிறு ஆய்வு.
31,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: காந்தியைச் சுட்டுக் கொன்றவர் நாதுராம்...