நடிகர் ஜே.கே. ரித்தீஷ் மனைவி மீது, ஜே.கே.ரித்தீஷ் தனக்கு பாக்கி வைத்திருந்த தொகையை தர மறுப்பதாக விட்டில் வேலை செய்து வந்த கேசவன் காவல்துறையில் புகார்
04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடிகரும், அரசியல்வாதியுமான ஜேகே ரித்தீஷ் கடந்த மாதம் தேர்தல்...
நாயைக் கடத்தப் போய் பேயைக் கடத்தி, பேயை சமாளிக்க முடியாமல் சிக்கித் தவித்து சின்னா பின்னமாவதை நகைச்சுவை கலந்து, படமாக்க விருக்கிறார்; இயக்குனர் நாயேபேயே படத்தை.
04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: 'நாயேபேயே' இப்படி தலைப்போடு ஒருபடம் தமிழில் வெளியாக...
ஹிந்து நம்முடைய அடையாளமா? ஹிந்து என்று கூறிக்கொள்வது அறியாமை! நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும் பொழுது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நம் பெயராக, மதமாகக் கொள்வது எத்தகைய அறியாமை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடிந்து...
டெல்லியில், பாஜகவின் இதழியலாளர் சந்திப்பு ஐந்தாண்டுகளில் முதல் முறையாக, இன்று நடந்தது. மோடியும் கலந்து கொண்டார். இந்தச் சந்திப்பு முழுக்க மோடி கன்னத்தில் கை வைத்து அமைதியாக அமர்ந்து இருந்தார். அமித்சா மட்டுமே பேசிக்கொண்டு...
தமிழ்மக்கள் எதிர்பார்க்கும் சில தகுதிகளை நிறைவு செய்தால், யாரும் தமிழக முதல்வர் ஆகலாம். இதுவரை தமிழக முதல்வர்களாய் இருந்தவர்களிடம் என்னனென்ன பொதுவாக இருந்த தகுதிகள் என்று பட்டியல் இட்டாலே தமிழகத்திற்கு முதல்வர் ஆக விரும்புகிறவர்கள் தமிழக முதல்வர் பதவியை...
இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஆனாலும் அந்தப் பட்டியலில் சென்னை இடம் பெறாதது சென்னை வாழ்மக்களுக்கு ஏமாற்றமே.
03,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இந்தக் கிழமை முழுவதும் மழை...
விடுதலை பெற்ற முதல் தீவிரவாதி ஹிந்து என்கிறார் கமல். அதற்கு மறுப்பாக மோடி சொன்னது: 'ஹிந்துவாக இருப்பவர் தீவிரவாதியாக இருக்க முடியாது. தீவிரவாதி ஹிந்துவாக இருக்க முடியாது' என்பது. கரம்சந்த் காந்தியைச் சுட்டுக் கொன்றதால், தூக்கிலிடப் பட்ட நாதுராம் கோட்சே...
இந்தியாவின் முன்னணி பணப்பை மற்றும் 'மின்-வணிகங்கள்' இணைப்பு நிறுவனமான பேடிஎம் தனது நிறுவனத்தில் பணந்திரும்பும் வாய்ப்புகளில் ஊழியர்களும்- வணிகர்களும் இணைந்து ஈடுபட்ட மோசடியை வெளிக் கொணர்ந்துள்ளது.
02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவில் முன்னணி...
இந்த ஆண்டு கடுமையான வெப்பமும், நீர்ப்பற்றாக்குறையுள்ள நிலையில், சிக்கன நடவடிக்கையாக, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் அரிகரன் பரிந்துரைக்கிறார் ஓர் சிக்கன நடவடிக்கை. அது சரி! அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள ஆயிரம் வழிகளைத்...