தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திட்டமிட்டபடி இன்று திறக்கப்பட உள்ளன. இதையொட்டி, தமிழகப் பெற்றோர்கள் பரபரப்பாகியுள்ளார்கள். பிஞ்சு குழந்தைகளை பிரிகேஜி என்றும் எல்கேஜி என்றும் யுகேஜி என்றும் கட்டிப் போடுவது நெருடலான விசயம்! அதற்கு ஏதாவது அரசு தீர்வுகாண...
இந்தியா விடுதலை பெற்றவுடன் காந்தியார் அவர்கள் காங்கிரசைக் கலைக்கச் சொன்னார். ஆனால் காங்கிரஸ் தான் இந்தியாவின் ஆட்சியைக் கைப்பற்றியது. காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக் கொன்றவர் காங்கிரஸ் இல்லை. காந்தியாருக்கு எதிரான முழக்கம் அவ்வப்போது ஓங்கி ஒலிக்கிறது!...
மோடி அரசு பதவியேற்று மூன்று நாள் முடியவில்லை! தமிழர்கள் மூன்றாவது பிரச்சனையை சந்திக்கிறோம். 1.ஹிந்தித் திணிப்புக்காக புதிய கல்விக் கொள்கை. 2.அமெரிக்காவின் வர்த்தக முன்னுரிமை தகுதி இரத்தால் அதிகம் பாதிப்பிற்கு உள்ளாவது தமிழம். 3.தற்போது நடுவண் அரசு வழங்கும்...
சுயசிந்தனை இல்லாமல், எசமானருக்கு வாலாட்டும் நாய்கள் குரைக்கும் போது, அந்த நாய்களை நாம் விலைக்கு வாங்கியிருந்தால், நமக்காக குரைக்கும் என்கிற உண்மையை நாம்தாம் புரிந்து கொள்ள வேண்டும். நேற்று 'ஹிந்திஎதிர்ப்பு சந்திப்புஎடுப்பு' உலக அளவில் தலைப்பான நிலையில்,...
கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக, தனது உற்பத்திகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து, ஆண்டுக்கு சுமார் ரூ.38 ஆயிரம் கோடியை மிச்சம் பிடித்து வந்த, இந்திய தொழில் நிறுவனங்களுக்கான வரியில்லா வர்த்தக முன்னுரிமை சலுகையை, அமெரிக்க இரத்து...
பதவியேற்று இரண்டாவது நாளிலேயே மோடி பாஜக அரசு அடாவடியைத் தொடங்கியுள்ளது. புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டமாம். ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்கள் கட்டாயமாக ஹிந்தி கற்க வேண்டுமாம். ஏதற்கு இந்த மூடத்தனமான விளையாட்டு? கமல் காட்டமான...
புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தில், நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி, ஹிந்தி பேசாத மாநிலங்களிலும் ஹிந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு, பதவியேற்று இரண்டாவது நாளிலேயே மோடி பாஜக அரசு அடாவடியைத் தொடங்கியுள்ளது.
18,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்கு: வன்முறை, கொலை, கலவரம் ஆகிய தோற்றத்தை வெளிப்படுத்தியவர். ஹிந்துக்களுக்கு: எளிமையானவர், நேர்மையானவர், சமூக சேவகர் ஆகிய தோற்றத்தை வெளிப்படுத்தியவர். அதாவது ஹிட்லர்- இராஜபக்சே போன்றவர்.
18,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சமூக...
வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்- டிரம்ப் உடனான சந்திப்பு ஏற்பாடு, தோல்வி அடைந்ததால் ஆத்திரம் அடைந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த 5 அதிகாரிகளுக்கு மரண தண்டனை அளித்துள்ளதாக தென் கொரியா இதழ் செய்தி வெளியிட்டுள்ளது! இந்தச் செய்தி...