திமுக தலைவர் ஸ்டாலினுடன், முதல்வர் பழனிசாமி ஒரே விமானத்தில் பயணிப்பதான விபத்து நடக்கவிருந்தது. முதல்வர் பழனிசாமியின் முன்னெச்சரிக்கையால் தவிர்க்கப் பட்டது. என்பது போல இருக்கிறது எதிர்கட்சித் தலைவரை ஆளும் கட்சியின் முதல்வர் கண்டு...
எதிர்வரும் பாராளுமன்றக் கூட்டத் தொடரில் தொழிலாளர் நலன் சார்ந்த 44 சட்டங்களை நான்கு சட்டங்களாக ஒருங்கிணைத்து வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சாதகமான, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பாராட்டக் கூடிய தொழிலாளர் நலச் சட்டங்களைத் பதிகை செய்யவிருப்பதாகச் தகவல்...
சென்னையில்- இருநூறு நாட்களைத் தாண்டி மழையில்லை; நூறு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பும் இல்லை. 12 நிறுவனங்கள் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற பணித்துள்ளன.
29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னையில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம்...
கத்தியை எடுத்தவன் கத்தியிலேயே சாவான் என்பது பழமொழி. கருவியை எடுத்தவன் கருவியாலேயே சாகவேண்டும் என்பது என்ன புதுமொழியா? மாயமான ஏ.என் 32 விமானப்படை விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்த சோகத்திற்கு துறை சார்ந்த அதிகாரிகளின் கவனக் குறைவு பெருங்காரணியாக இருக்க...
இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் நரேந்திர மோடியா? ஜெயசங்கரா? குழப்பத்தில் மாணவன். குழப்பத்தை தெளிவாக்க முடியாத தடுமாற்றத்தில் ஆசிரியர்.
29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் தொடங்கி விட்ட நிலையில், இன்னும் பாடங்கள் வேகவேகமாக...
இராசராச சோழனின் ஆட்சிக்காலத்தில் தான் தலித் மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டன. அவரது ஆட்சிகாலம் இருண்ட காலம் என்று பேசியிருந்த இயக்குநர் இரஞ்சித். இது தன்னுடைய நேரடியான குற்றச்சாட்டு இல்லை என்று முன்பிணை மனுவில்...
தமிழர் பெருமிதம்! ஸ்வீடனில் நடைபெற்ற உலகளவிலான புது விதமான பளுதூக்குதல் விளையாட்டுப் போட்டியில், அமெரிக்காவை சேர்ந்த தமிழ்ப் பெண் ஆர்த்தி நிதி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: புது விதமான பளுதூக்குதல்...
மோடி அரசை விமர்சிக்கும் தருவாயில், ஹிந்தித் திணிப்பிற்கு எதிரான தமிழக மரபை, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கொண்டாடியுள்ளார்
29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: குறிப்பாக தமிழகத்தின் மீது ஹிந்தியைத் திணிக்கும் முகமாக, புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில்,...
காணாமல் போன ஏஎன் 32, இந்திய விமானப்படை விமானத்தின் பாகங்கள் நேற்று ஒன்பதாவது நாளில் கண்டுபிடிக்கப் பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது; பயணித்தவர் விவரம் ஏதும் இன்னும் அறியப்பட வில்லை.
29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: காணாமல் போன இந்திய விமானப்படையின் ஏஎன்-32...