உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் உலகமே ஆவலோடு எதிர்நோக்கிய பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் ஷிகர் தவானுக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற பாகிஸ்தான்...
சின்னத்திரை பார்வையாளர்களையும், பெரியத்திரை பார்வையாளர்களையும் ஆர்வத்தை கிளறி சுண்டியிழுக்கக் காத்திருக்கும் இரண்டு நிகழ்ச்சிகள்: ஒன்று- நடிகர் சங்கத் தேர்தல். மற்றது- கமல் தொகுக்கும் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி பிக்பாஸ். இரண்டுக்கும் வரும் ஞாயிற்றுக் கிழமை...
நாம், சரக்கு-சேவை வரி என்ற பெயரில் மாநில அரசின் வரி வாங்கும் அதிகாரத்தை நடுவண் அரசுக்கு கையளித்து விட்டு நடுவண் அரசிடம் கையேந்தி பிழைக்கிறோம். நீட் என்ற பெயரில் நமது மருத்துவக் கல்லூரிகளையெல்லாம் நடுவண் அரசுக்கு கையளித்து விட்டு வக்கற்று தற்கொலை முடிவைத்...
கால் பவுன் நகை விலைக்கு விற்பனையாகிறது தண்ணீர்; கண்டுகொள்ளாத அரசு. வருமானத்தின் பெரும்பகுதி தண்ணீருக்கே!! சோகத்தில் புலம்பித் தவிக்கும் சென்னை மக்கள்.
32,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னையில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு...
‘கல்லூரிக்குச் செல்லும்போது பேருந்தில் சுரேந்தர் எனக்கு அறிமுகமானார். நாங்கள் இருவரும் காதலித்தோம். ஆனால் எங்கள் காதலுக்கு சாதி குறுக்கே வந்ததால் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. என் நிலைமையை சுரேந்தரிடம் சொல்லி புரியவைப்பதற்குள் என்னை அவன் அரிவாளால்...
வஞ்சைனையில்லாமல் எல்லா தியாகங்களிலும் தமிழர் பங்கு பெறுகின்றனர்! அதிகார மையங்களில்தாம் தமிழர் இடம் பெறமுடியாமல் வஞ்சிக்கும் நடுவண் அரசு. நேற்று கூட தொடர் வண்டித் துறையில் ஹிந்தித் திணிப்பில் தமிழர்களை போராடத் தூண்டிய ஹிந்தி ஆதிக்க அதிகார...
‘தமிழ் வளர்ச்சித் துறை’ தமிழ் வளர்ச்சிக்காக தமிழக அரசாலும் ‘செம்மொழி உயராய்வு மையம்’ தமிழ் வளர்ச்சிக்காக நடுவண் அரசாலும் அமைக்கப் பட்ட நிறுவனங்கள். உடனடியாக செய்ய வேண்டிய கடப்பாடு ஒன்றை இந்த இரு நிறுவனங்கள் தமிழக நலன் சார்ந்து முன்னெடுக்க...
காலையில் தமிழில் பேசிக் கொள்ள விதித்திருந்த தடை விலக்கிக் கொள்ளப் பட்டது. நடுவண் அரசின் நிருவாகத்தில் இருக்கும் தென்னகத் தொடர்வண்டித்துறை வடவர்மயமானதின் உச்சமாக தமிழில் பேசத்தடை விதிப்பதும், விலக்கிக் கொள்வதும் போதாது. தென்னகத் தொடர்வண்டித் துறையின் தமிழக கோட்டம்...
நடுவண் அரசின் நிருவாகத்தில் இருக்கும் தமிழகத் தொடர்வண்டித்துறையில் வடவர்மயமானதின் உச்சமாக இருக்கும் கொஞ்ச நஞ்சத் தமிழர்களுக்கும் வந்திருக்கிறது தமிழில் பேசத்தடை!
31,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் இயங்கும் துறை; தமிழ் மக்களுக்காக பிரித்தானிய காலணி...