இராசராச சோழனின் ஆட்சிக்காலத்தில் தான் தலித் மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டன. அவரது ஆட்சிகாலம் தான் இருண்ட காலம் என்று பேசியுள்ளார் இயக்குநர் இரஞ்சித். எந்த அடிப்படையில் அவர் இப்படி பேசினார் என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.
28,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
வீட்டில் குடும்பப் பொறுப்பான பையனை வேலைக்கு சென்றிருக்கிறான், தொழிலுக்கு போயிருக்கிறான், என்றும், தண்டச் சோறு தின்று விட்டு வெட்டியாக இருக்கிற பையனை ஊர் சுற்றப் போயிருக்கிறது என்றும் சாடுவார்கள். அப்படி நாட்டிலும்: ஆந்திர மாநிலக்கட்சி ஆட்சியில் பொறுப்பாக திட்டங்கள்...
ஒவ்வொரு மாநிலத்திற்கும் நடிகர் சங்கம் அமைந்த விட்ட போதும், தமிழகத்தில் இருக்கிற நடிகர் சங்கத்தை இன்னும் தென் இந்திய நடிகர் சங்கம் என்ற பெயரிலேயே அழைத்துக் கொண்டு வருகிற, தமிழக நடிகர் சங்கத் தேர்தல் பாக்யராஜ் நுழைவுக்குப் பின் சூடு பிடிக்கத்...
தமிழ்ப் பிரபாகரன் வந்தார்! அவரை அழிக்க உலகம் நமக்கு ஒத்துழைத்தது. அவரை அழித்து விட்டு நிம்மதியாக பத்து ஆண்டுகளைக் கடத்தினோம். நிம்மதியாக தொடரலாம் என்று பார்த்தால், இப்பொழுது முஸ்லீம் பிரபாகரன் வர நாம் காரணம் ஆகி விடுவோம் போலிருக்கிறதே. முஸ்லீம் பிரபாகரன் வந்தால்,...
இன்று ஒட்டு மொத்த உலகத் தமிழரும் கொண்டாடக் கிடைத்திருக்கிற ஒரு நல்ல செய்தி, கூகுள் தலைவர் சுந்தர்பிச்சை உலக தலைமை பண்பாளர் விருதுக்கு தேர்வு செய்யப் பட்டிருப்பதாகும்.
27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை மற்றும் நாஸ்டாக் தலைவர்...
நேற்று பிற்பகலில் சென்னை விமான நிலையத்தில் நடந்து விட்ட ஒரு நிகழ்வை, எந்த ஊடகமும் உற்சாகமாக முன்னெடுக்க வில்லை. காரணம் பயம் அல்ல; மிகுந்த மரியாதை. தமிழிசை மிக மிக திறமையான நபர். ஆனால் அவரின் திறமையை முழுமையாக பாஜகவிற்கு வீணடிப்பதால், அவருக்கான மரியாதை...
உலகம் முழுவதையும் கட்டி ஆண்ட பிரித்தானிய அரசு, ஆட்சி எளிமைப் பாட்டிற்காக, தங்கள் ஆண்ட நாடுகளில் இரட்டை ஆட்சி முறையைக் கொண்டு வந்தன. பின்னர் விடுதலையும் கொடுத்து விட்டன. விடுதலையை கையில் வாங்கிய பல நாடுகளின் ஆதிக்க இனங்கள் அதே இரட்டை ஆட்சி முறையை அமுல் படுத்துகின்றன....
2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது, இத்தொடரில் இந்தியா தனது இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று பலப்பரீட்சை நடத்தியது. 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இது பதினான்காவது லீக்...
உலகம் முழுவதும் முகமதியர்களில் இரண்டு பிரிவினர் காணப்படுகின்றனர். முகமது நபிக்குப் பின் யாரை தலைமை ஏற்பது என்ற அடிப்படையில் உருவானவைகள் தாம் அந்த இரண்டு பிரிவுகள் சியா மற்றும் சன்னி. இந்த இரண்டு பிரிவினரிடையேயும் சண்டையும் சச்சரவுகளும் தொடர்ந்து நடந்து வந்து...