முகிலன் மாயமானது உலகப் பிரச்சனையான நிலையில், முகிலன் சமாதி ஆகிவிட்டதாக சமுக வலைதளத்தில் ராஜபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் பதிவிட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டதா? என்றும் அவ்வாறு விசாரணை நடத்தப்பட்டு இருந்தால் அது குறித்த விவரங்களை அளிக்க வேண்டும் என்றும் நடுவண்...
தமிழ்வாழ்க! எனக் கூறி உறுதிமொழி எடுத்த தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களின் முயற்சியும், அதையொட்டி #தமிழ்வாழ்க என்பது கீச்சுவில் இந்திய அளவில் தலைப்பாக்கப் பட்டதும், நமக்கு மகிழ்ச்சியளிப்பதாய் இருந்தது. ஆனால் அதே வேளை தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களின் தமிழ்வாழ்க!...
பீகாரில் மூளை காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த தவறியதாக நடுவண் மற்றும் பீகார் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மீது வழக்கு ஒரு பக்கம். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அமேதி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றதன் மீதான பாராட்டு...
பீகாரில் மூளை காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த தவறியதாக நடுவண் மற்றும் பீகார் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மீது பீகார் மாவட்ட அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் சமூக ஆர்வலர் ஒருவர்.
03,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பீகார் மாநிலத்தின் சில...
இன்னும் ஐந்து நாட்களேயுள்ள நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகும் இருவர் குறித்தான தகவல் வெளியாகியிருக்கிறது. ஒருவர் மதுமிதா முன்பே அறிவோம்.
02,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிரபலமான பிக்பாஸ் 3 நிகழ்ச்சிக்கான அறிவிப்பை அண்மையில்...
குழந்தைகள் அனைவருக்கும் ஊட்டச் சத்துக்குறைபாடு இருந்திருக்கக் கூடும். அதுதான் இத்தனை குழந்தைகளின் மரணத்துக்குக் காரணமாகிவிட்டது. என்பதை உறுதிப் பட தெரிவிக்கின்றனர் தமிழக மருத்துவர்கள். ஆகவே பீகாரின் கொத்து கொத்தாக மடிந்த குழந்தைகள் மரணத்தை வெறுமனே மூளைக்காய்சல்...
மூன்றுலிருந்து ஐந்து ஆண்டுகளில், முற்றாக பெட்ரோல் டீசல் 2, 3 சக்கர வாகனங்களக்கு மூடுவிழா கொண்டாடி, 40இலட்சம் தொழிலாளர்களுக்கு ஆப்பு வைக்க மின்-வகனச் சட்டத்தை முன்னெடுக்க விருக்கிறதாம் மோடி அரசு.
02,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவில் பெட்ரோல் மற்றும்...
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை, ஒரே நேரத்தில் நடத்துவதற்கு, அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க எதிர்க்கட்சிகளை வலியுறுத்தினார் அனைத்துக்கட்சி கூட்டத்தில் மோடி.
02,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மோடி தலைமையிலான, நடுவண் அரசு, இரண்டாவது...
மேற்கு வங்காள மாநிலத்தில் 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபடும் பயிற்சி மருத்துவர்கள். பிரச்சனையின் மூலம் அறியமுடியாமல் தடுமாறும் மாநில அரசு. மாநில அரசுக்கும், பயிற்சி மருத்துவர்களுக்கும் இடையேயான பேச்சு வார்த்தைக்கு, மூன்றாம் தரப்பின் முன்னிலை தேவைப்படுகிற நிருவாகச்...