தமிழகத்தின் குடிநீர் தேவைக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீரை உதவ முன்வந்திருக்கிறது கேரளா.
05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னைக்கு இயற்கை தந்த இனிமை மழையோடு, கேரளா தரும் ஓர் இனிய செய்தி: தமிழகத்தின் தண்ணீர் தேவைக்கு சிறுபங்களிப்பாக, 20 லட்சம் லிட்டர் தண்ணீரை...
நார்வே வானிலை மையமும், சென்னை வானிலை மையமும் ஒரு சேர தெரிவித்தது போல, சென்னைக்கு மழை கிடைத்தது. மகிழ்ச்சியில் சென்னை வாழ் மக்கள்.
05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னை மக்களை மகிழ்வித்த மழைக் காட்சிகள், இணையத்தையே குளிர்வித்து விட்டது என்றே சொல்ல வேண்டும்....
உலக அளவில் பீட்டா அமைப்பு ஏதோ ஒரு அரைகுறை கலாச்சாரத்தை முன்னெடுத்து அப்படி இப்படி என்று போய்க் கொண்டிருந்தாலும், தமிழக அளவில் பீட்டா ரொம்ப சேட்டை செய்து கொண்டிருக்கிறது. அதனுடைய சேட்டை கொரில்லா படத்திற்கு எதிராக தொடங்கப் பட்டிருக்கிறது. நாளை வெளியாவதாக இருந்த...
மோடி பாஜக அரசின், மாநில உரிமைகள் பறிக்கும் நடவடிக்கைகளின் அடுத்த மைல்கல்லே, ஒரேதேசம், ஒரேதேர்தல்!
05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நீட் மூலமாக மாநில அரசுகளின் மருத்துவக் கல்வி உரிமை, சரக்கு-சேவை வரி மூலமாக மாநில அரசுகளின் வரி வாங்கும் உரிமை, ஆதார் மூலமாக...
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு, தெலுங்கானவில் ஒரு இரசிகர்; கோயில் கட்டி கொண்டாடும் அளவிற்கு.
05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஜங்கோன் மாவட்டம் கொன்னே கிராமத்தை சேர்ந்த உழவர் புஸ்சா கிருஷ்ணா அகவை 32. தன்னுடைய வீட்டிலேயே டிரம்புக்கு 6 அடி உயர சிலை...
சென்னையில் நாளை முதல் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக நார்வே வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அம்மாடியோவ்! நார்வே வானிலை மையம் சொல்லுவது உண்மையாக இருக்க வேண்டுமே!
04,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடந்த இரண்டு ஆண்டுகளாக மழையில்லாமல் சென்னை உள்ளிட்ட...
நான்கு மாடுகளும் சிங்கமும் கதையை நேரலையில் நிகழ்த்திக் காட்ட கிளம்பியிருக்கிறார் நம்ம மோடி. கதையில் என்னவோ மாடுகள் மடிந்து போனாலும் மாநில நலன் விரும்பும் நான்கு தலைவர்களின் விழிப்புணர்வு இந்தியாவைக் காப்பாற்றும்.
04,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஒரே தேசம் ஒரே...
காவிரி வடிகால் பகுதிகளில் வேளாண்மையை அழித்து விட்டு மீத்தேன் எடுப்போம் என்று நடுவண் மோடி அரசு சூளுரைத்து கிளம்பியிருக்கும் நிலையில், தமிழகத்தின் மாணவர்கள் ஒன்றுக்கு மூன்றாக தருகிறோம் காவிரியை விட்டு விடுங்கள் என்பதாக இந்தியக் கடல் பகுதயில் மீத்தேன் இருப்பதைக்...
அடுத்த 4 நாட்களில் வங்கக் கடலில் உருவாக இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால்- ஈரோடு, நீலகிரி, சேலம், கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சிவகங்கை, மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கான வாய்ப்புகள்...