தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்கவல்லாமல், வெய்யிலில் காய்ந்த சென்னையைக் குளிரூட்ட மட்டும் வந்த சிறு மழையால், சென்னை வாழ்மக்கள் மனம் குளிர்ந்திருக்கும் நிலையில், யாகம் நடத்தியதால் மழை வந்தது, என்ற தமிழிசையின் கண்டுபிடிப்பால் கடுப்பாகி இணையத்தை சூடேற்றி வருகிறார்கள் இணைய...
மோடி ஆட்சிக்கு வந்தாலே எதைப் பிடுங்கலாம்? ஏப்படி பிடுங்கலாம்? என்பதிலே குறியாக இருப்பார் என்பது உலகறிந்தது; ஆனால் வடஇந்திய மக்களுக்குப் புரியாதது. தொடர்வண்டிப் பயணிகளின் மானியத்தை பிடுங்க வருகிறது திட்டம்.
08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடுவண் பாஜக ஆட்சியில்...
அயல்கோளிலும் உயிரிகள் இருக்க முடியும் என்பதை உறுதியாக நம்ப முடியும். அந்த அடிப்படையில் ஏலியன்கள் என்ற ஒரு அயல்கோள் உயிரின வடிவம் ஒரு பெருங்குழுவினரால் நீண்ட காலமாக கொண்டாடப் பட்டு வருகிறது. சிறு சிறு குழுக்களாக அயல்கோள் மனிதர்கள் குறித்து புழங்கும் செய்திகளும் நிறைய...
ராட்சசி மற்றும் அடுத்த சாட்டை இரண்டு படங்களும் ஒரே கதையம்சம் கொண்டிருப்பதாக எழுந்த சர்ச்சையை அடுத்து, அடுத்த சாட்டை படம் முற்றிலும் வேறு மாதிரியான களம் என்று சர்ச்சைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் இயக்குநர்...
சோதனையின்போது சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.33 கோடியே 89 லட்சம் மதிப்பிலான புதிய ரூ.2 ஆயிரம் ரூபாய்தாள்கள் மணல் விற்பனை மூலம் கிடைத்த வருமானம் என்பது ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. எனவே, இது தொழில் மூலம் கிடைத்த வருமானம் ஆகும் என்று வருமான...
தளபதி 63 என்ற தலைப்பில் உருவாகி வந்த, விஜய்யின் 63வது படத்தின் முதல் பார்வை சுவரொட்டி இன்று வெளியிடப்பட்டு விஜய் இரசிகர்களைக் கொண்டாட வைத்துள்ளது.
06,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடிகர் விஜய்யின் 63வது படம் தளபதி 63. இந்தப் பெயரில் படம் தொடர்ந்து...
தமிழகத்தோடு தாய்மொழி விழிப்புணர்வில் கைகோர்க்கும் மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்: பள்ளிகளில் தாய்மொழி மராத்தி கட்டாயம் என்பதை கடும் எச்சரிக்கையாக தெரிவித்துள்ளார்.
06,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மகாராஷ்டிராவில் மாநில கல்வி வாரிய பாட...
நடுவண் பாஜக அரசு ஆட்சியேற்ற நாளிலிருந்தே, ஹிந்தி திணிப்பு முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், சரியான பதிலடியாக நாம் தமிழில் உறுதிமொழி படித்து பதவியேற்போம் என்று திமுக தெளிவாக திட்டமிட்டு காய் நகர்த்தியது. அதற்கு கிடைத்த பாஜகவினரின் எதிர்வினையாற்றலும் தமிழக...
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் என ஆளும் கட்சியைச் சார்ந்த பலரும் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை என்றே புளுகி வருகின்றனர். இந்த நிலையில் அதை உண்மையாக்கும் வகையாக, கேரள அரசின் உதவி தங்களுக்கு தேவையாய் இல்லை என மறுத்திருக்கிறது எடப்பாடி...