படேல்சிலையில் பார்வையாளர் பகுதி ஒழுகுவதாக மக்கள் புகார் அளித்ததோடு, அந்தக் காணொளியை இணையத்தில் தீயாக்கியும் வரும் நிலையில், ஆம்! மழையை இரசிப்பதற்காகவே அவ்வாறு அமைக்கப் பட்டுள்ளது என்று சிலை கண்காணிப்பு அதிகாரிகள் பதில்...
ஜெகன் மோகன் முதல்வர் பதவியேற்றதிலிருந்து தேவையில்லாத நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறார். தமிழகத்தில் திமுக- அதிமுக போல ஆண்ட கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் பகை முற்றி வருகிறது. ஆனால் ஆந்திரமக்கள் நடப்பில் தமிழக மக்கள் போலவே சந்திரபாபு- ஜெகன் இருவருக்கும் ஆதரவாக இயங்கி...
ஆஸ்திரேலியத் தலைமை அமைச்சர் ஸ்காட் மொரீசன், இந்தியத் தலைமைஅமைச்சர் மோடியுடன் தம்படம் எடுத்து தனது சீச்சில் பதிவிட்டுள்ளார். ஜப்பானின் ஒசாகா நகரில் நடந்து வரும் வளர்முகநாடுகள்-20ன் மாநாட்டில் சந்தித்தபோது.
14,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்த ஆண்டு...
ஜப்பானின் ஒசாகா நகரில் வளர்முகநாடுகள்-20ன் மாநாடு நடந்து வருகிறது. அதில் கலந்து கொண்ட ஆஸ்திரேலியத் தலைமை அமைச்சர் ஸ்காட் மொரீசன், இந்தியத் தலைமைஅமைச்சர் மோடியுடன் தம்படம் எடுத்து தனது சீச்சில் பதிவிட்டுள்ளார்.
14,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
ஒரு இயங்கலை இதழ், பிக்பாஸ் பருவம்-3 ல் உங்களுக்கு பிடித்த போட்டியாளர் யார் என்ற கேள்வி எழுப்பி கருத்துக் கணிப்பு நடத்தியிருக்கிறது. அதில் மூன்று இடங்களில் யாருக்கு வாக்களிக்கப் பட்டிருக்கிறது தெரியுமா?
14,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: விஜய் தொலைக்காட்சியில்...
இளைஞர்கள் நலவிழாவைத் தொடக்கி வைத்து பேசிய தமிழக ஆளுநர், முப்பது ஆண்டுகளுக்கு முன் புகையிலை பழக்கத்தை கைவிட்டாராம்; அதிகாரத்தை பயன்படுத்தி புகையிலைக்கான தடையை கொண்டு வருவார் என்று பார்த்தால், ஏதோ எளிய மனிதர்கள் போல தனது அனுபவத்தை...
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற தலைப்பை ஆளும் பாஜக முன்னெடுத்திருக்கிற நிலையில், அந்தத் திட்டம் சாத்தியமானால் காஷ்மீரில் குடிஅரசுத் தலைவர் ஆட்சியை இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டுந்தானே? வெறுமனே ஆறு மாதம் நீட்டிக்கும் மசோதாவுக்கே எதிர்கட்சிகள் எகிறி...
கூகுளில் வேலை பார்க்க வேண்டும் என்ற கனவில், அதற்காக தொடர்ந்து முயற்சித்த தமிழக இளைஞர் சியாம், அறுபது இலட்சம் ஆண்டு சம்பளத்தில் கூகுளில் இணைந்துள்ளார்.
13,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கே.பி.சியாம்- சென்னையில் 12ம் வகுப்பு வரை படித்து, ஜே.இ.இ. தேர்வு எழுதி,...
நடுவண் அரசு மாநிலங்களவையில் அறிஞர் அண்ணா அவர்கள் குடியரசுத் தலைவர் உரைமீது ஆற்றிய சொற்பொழிவில், அண்ணா அவர்கள் தேசியம் குறித்து பேசிய பகுதி:
13,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தேசியம்: எந்தக் கட்சியைச் சார்ந்திருக்க நான் பெருமை கொள்கிறேனோ அந்தக் கட்சிக்கு இது...