பாஜகவின் ஒற்றை நோக்கம்: அன்றும் இன்றும் என்றும் ‘ஹிந்துத்துவா, ஹிந்தி, ஹிந்துராஷ்டிரம்’ என்பதே. அந்தக் கொள்கையின் கூர் மழுங்கிப் போன நிலையில், பாஜக கொள்கை கூர்தீட்டல் முயற்சிதான் நேற்று: ஒரே நாடு ஒரே தேர்தல். இன்று: ஒரே நாடு, ஒரே குடும்ப...
இரண்டாவது மாடியில் இருந்து விழுந்த இரண்டு அகவை குழந்தையை இலாவகமாக தாங்கிப் பிடித்து காப்பாற்றிய இளைஞர்! இந்தக் காணொளி இணையத்தில் தீயாகி பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
12,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தோகாமுகமது என்ற 2 அகவை பெண் குழந்தை,...
கல்லூரி மாணவி இராசலெட்சுமி, தனக்குச் சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நின்று நெற்பயிரை நடவு செய்து ஊர் மக்களின் பாரட்டிலும், பெற்றோர்கள் அன்பிலும் கொண்டாடப்பட்டு வருகிறார்.
12,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஒரத்தநாடு அரசு கலைக் கல்லூரியில் அறிவியல் இளவல்...
வரலாற்றில் முதன்முறையாக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார் மம்தாபானர்ஜி. இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
12,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொள்கை அளவில் கூட்டணி வைத்திருந்தாலும் மக்களவைத் தேர்தலில்...
# வேண்டாம் வெற்றி அருள்திரு இராமருக்கே! ஆம் இந்த #நோ டூ ஜெய் ஸ்ரீராம் கீச்சுவில் இந்திய அளவில் தலைப்பானது. ஆளும் நடுவண் அரசு மகிழும் வகையிலாக, வெற்றி அருள்திரு இராமருக்கே! என்ற முழக்கத்தின் கீழ் வன்முறைக் கூட்டம் இந்திய அளவிலாக...
மேற்கு வங்கத்தில், ஜெய் சிறி ராம் என்று சொல்ல மறுத்த ஒரு இஸ்லாமிய இளைஞரை, தொடர்வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
11,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மேற்கு வங்க மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கான மதரசா பள்ளியில்...
ஐதராபாத் நிஜாம் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானுக்கு அனுப்பிய பணத்தை, ஐதராபாத் நிஜாம் வாரிசுகள் இந்தியாவுடன் இணைந்து மீட்க போராடி வருகிறார்கள்.
11,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்திய விடுதலைக்குப் பிறகு, தனி சிற்றரசாக இருந்த ஐதராபாத்தை இந்தியாவுடன்...
கடந்த மாதத்தில், ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் புல்லட் தொடர்வண்டிகள் வழித்தடத்தில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக, 25 புல்லட் தொடர்வண்டிகளின் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டது. மின்கோளாறுக்கு காரணம் ஒற்றை நத்தையாம்.
11,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடந்த...
குடிபோதையில் திக்கு தெரியாமல் அசுர வேகத்தில் பைக்கில் வந்த குடிகார நபர் ஏற்படுத்திய விபத்தால், சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார் சோபனா, சோபனாவின் கணவர் மருத்துவர் இரமேஷ் தன் மனைவியின் சடலத்தோடு 4 மணி நேரம் போராடினார் விபத்திற்கு காரணமான டாஸ்மாக்கை மூடக்...