May 1, 2014

அறநெருக்கடியில் வனிதா! மகளா? பிக்பாஸ் நிகழ்ச்சியா?

கடந்த இரண்டு நாட்களாக கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அதிரடி போட்டியாளர் வனிதா, அவரின் முன்னாள் கணவர் புகாரின் பேரில் கைதாவார் என்று பரபரப்பு கிளப்பப் பட்டு வந்தது. வனிதாமகள் அம்மாவுடன் இருப்பதாக சம்மதித்த நிலையில் வனிதா கைது இல்லை என்றானது. இந்த...

May 1, 2014

அறங்கூற்றுவர்கள் நியமனத்தில் சாதியும், ஆதிக்கக் குடும்பமும் அங்கம் வகிக்கின்றன! அறங்கூற்றுவர் ரங்நாத் பாண்டே

அலகாபாத் உயர்அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் ரங்நாத் பாண்டே மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் அவர் அறங்கூற்றுவர்கள் நியமனத்தில் சாதியும், ஆதிக்கக் குடும்பமும் அங்கம் வகிக்கின்றன! ஏன்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

19,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...

May 1, 2014

ராகுல் காந்தி தெளிவு! இந்தியா குறித்து பாஜக கொண்டுள்ள சிந்தனைகளை என்னுள் இருக்கும் ஒவ்வொரு அணுவும் எதிர்க்கும்.

இராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். பதவி விலகலுக்கான காரணம் குறித்து விரிவான அறிக்கை ஒன்றை இராகுல் காந்தி இன்று வெளியிட்டார்.  

18,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குப்...

May 1, 2014

வனிதா கைது இல்லை! வனிதாவின் மகள் அம்மாவிடம் இருக்க சம்மதம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர் வனிதாவுக்கும், விவாகரத்தான கணவர் ஆனந்த்ராசுக்குமான மகளை பார்த்துக்கொள்ளாமல் யாரிடமோ ஒப்படைத்து விட்டு வனிதா- பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளார் என அவருடைய முன்னால் கணவரான ஆனந்த் ராஜ் தெலுங்கானா காவல்...

May 1, 2014

உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும்! உச்சஅறங்கூற்று மன்றம் கேள்வி.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் தாமதம் ஆவது குறித்தும், தொகுதி மறுவரையறை பணிகள் முற்றாக எப்போது முடிவடையும் என்பது குறித்தும், எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்தும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உடனடியாக பிரமாண பத்திரம் ஒன்றை பதிகை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு...

May 1, 2014

இராசராச சோழன் குறித்து கவிஞர் வைரமுத்து!

ஒற்றை வரியில் சொல்வதென்றால்,  தமிழினத்துக்கு உலக முகவரி கொடுத்தவன் இராசராச சோழன். ஏன்கிறார் இராசராச சோழன் குறித்து கவிஞர் வைரமுத்து.

18,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இராசராச சோழனின் ரசிகன் நான். தமிழினத்துக்கு உலக முகவரி கொடுத்தவன் இராசராச சோழன். தமிழ்...

May 1, 2014

வனிதா மீது முன்னால் கணவர் புகார்! பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் வனிதா கைதாவதற்கு வாய்ப்பா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர் வனிதாவுக்கும், விவாகரத்தான கணவர் ஆனந்த்ராசுக்குமான மகளை பார்த்துக்கொள்ளாமல் யாரிடமோ ஒப்படைத்து விட்டு வனிதா- நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளார் என அவருடைய முன்னால் கணவரான ஆனந்த் ராஜ் தெலுங்கானா காவல் நிலையத்தில்...

May 1, 2014

நேற்றிலிருந்தே விவாதம் தொடங்கி விட்டது! பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறவிருக்கும் முதல் நபர் யார்?

விஜய் தொலைக்காட்சியில், கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் பருவம் மூன்று நிகழ்ச்சி, எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே இருப்பதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறவிருக்கும் முதல் நபர் யார் என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டது...

May 1, 2014

போராட்டம் வலுக்கிறது! சீனத் தலைமையை முன்னெடுக்கும் நிலைப்பாட்டில் ஆங்காங் அரசு - எதிர்நிலையில் மக்கள்.

ஆங்காங் சீனாவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. ஆனாலும் சீனாவிற்கு கீழ் ஆங்காங்கிற்கு தனி அதிகாரம் இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஆங்காங் அரசு சீன ஆதரவு நிலை எடுக்க வேண்டிய நிலைப்பாட்டில் இருக்கிறது. மக்கள் எதிர்நிலையில் நின்று போராடி...