அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெறும் பத்தாவது உலகத் தமிழ் மாநாடு புதன் கிழமை அன்று தொடங்கி, சிறப்பாக முன்னெடுக்கப் பட்டு வரும் நிலையில், நாளை முடிவடைகிறது.
21,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெறும் பத்தாவது உலகத் தமிழ்...
மீரா வெளியேற்றப்படக் கூடாது என பிக்பாஸ் கருதுவதாலேயே, மீராவுக்கு பார்வையாளர்களிடம் அனுதாபம் பெற்றுக் தருவதற்காகவே, மீரா வெளியேற்ற நாடக வேலைப்போட்டி பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு வழங்கப் பட்டுள்ளதாக தனது யூகத்தை கீச்சுப் பதிவிட்டுள்ளார் நடிகை...
யார் அந்த யானை? என்ற கேள்வியோடு இணையத்தில் கருத்துப்படங்கள் கலக்கி வருகின்றன. நிர்மலா சீதாராமன் தெரிவித்த பிசிராந்தையார் பாடல், நேர் எதிரான ஒப்பீடு. எல்லாவற்றிலும் வரி ஏற்றம் செய்து விட்டு, வரிவிதிப்பின் மீது கோபப்படும், பிசிராந்தையார் பாடலை மேற்கோள் காட்டியிருக்க...
நிர்மலா சீதாராமன் தெரிவித்த பிசிராந்தையார் பாடல், நேர் எதிரான ஒப்பீடு. எல்லாவற்றிலும் வரி ஏற்றம் செய்து விட்டு, வரிவிதிப்பின் மீது கோபப்படும், பிசிராந்தையார் பாடலை மேற்கோள் காட்டியிருக்க வேண்டாம். ஏன்கிறார் கூட்டணிக் கட்சியான பாமகவின் நிறுவனர் மருத்துவர்...
வைகோவிற்கு பாதகமாக இன்று வழங்கப் பட்டது ஒரு தீர்ப்பு! ஆங்கிலப் புத்தக வெளியீட்டு விழாவில் பேசியதற்கு எதிரான வழக்கில் இருந்து வைகோ ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருக்கிறார். எனவே “தமிழ் மொழி பெயர்ப்பு வெளியீட்டு விழாவில் பேசியதற்காக தண்டிக்கப்படுவதான இன்றைய தீர்ப்பு...
கையில் வைத்திருந்த பணத்தை பறிகொடுத்த காலம் போய், கணக்கில் வைத்திருக்கும் பணத்தை பறிகொடுக்கும் காலத்தில் நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம். பணத்தைக் கையாளும் முறையை முழுமையாகக் கற்றுக் கொள்ளாமல் பணத்தை புழங்கக் கூடாது.
20,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
கடந்த ஆண்டு சக்திவாய்ந்த கடவுச்சீட்டு வழங்கும் நாடுகள் பட்டியலில் 79வது இடத்தில் இருந்த இந்தியா 7 இடங்கள் பின்தங்கி 86வது இடத்திற்கு சென்று விட்டது. ஓடியோடி உலகஞ் சுற்றும் மோடிக்கு, இந்திய மக்கள் உலகம் சுற்றுவதை அனுமதிப்பதற்கு அவ்வளவு மொடையோ?
இன்று காலை 11மணிக்கு நாடாளுமன்றத்தில் நடுவண் வரவு-செலவுத்திட்டம் பதிகை செய்யப்பட உள்ளது. சோதிட அடிப்படையிலாவது ஏதாவது ஆறுதலாக நாலு வார்த்தை சொல்லப் பட்டிருக்குமா வென்று பார்ப்போம்.
20,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா...
வாங்கி இரண்டு நாட்களேயான நிலையில், சென்னை பம்மல் பகுதியில், புதிதாக வாங்கப்பட்ட ஜாவா பைக் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்து வாகனம் முழுவதும் சேதமடைந்தது. அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
19,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னை பல்லாவரத்தை அடுத்த...