இந்தியத் துடுப்பாட்ட விளையாட்டில் மதச்சாயம் பூசப்படுவதாக, பாக்கிஸ்தான் முன்னாள் துடுப்பாட்ட வீரர் மொயின்கான் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
23,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சிறுபான்மையினரான முகமது சமியை, இலங்கைக்கு எதிரான...
ஆம் முகிலன் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படாத விடுகதைதான். சுற்றுச் சூழல் ஆர்வலராக இயங்கி வந்தவர், 13 பேர் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியானது தொடர்பாக புலனாய்வு செய்து ஒரு காணொளியை தயாரித்து வலையொளியில் வெளியிட்டு இதழியலாளர் ஆன பிறகு, காணாமல் போன முகிலன் குற்றவாளியாக...
தண்ணீர் லாரிகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை, பாதுகாப்பும் இல்லை என்பதாக, ‘வேலை நிறுத்தம் இல்லை’ ஆனால் தண்ணீர் லாரிகள் இயங்காது என்ற லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. எனவே நாளை தண்ணீர் லாரிகள் வழக்கம் போல்...
ஆண்டுக்கு ஆண்டு தமிழ்இன மக்களின் வளர்ச்சி படிப்படியாக குறைந்து வருகிறதாம். தமிழினத்தை எதிர்நோக்கியுள்ள ஆபத்தாக, நடுவண் அரசு தரும் அறிக்கையில், எச்சரிக்கை செய்யப் பட்டிருக்கிறது.
22,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அடுத்த பத்திலிருந்து இருபது ஆண்டுகளுக்குமான...
தமிழ் மற்றும் தமிழ் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து பேசி வருபவர். அவரது பணிகளை முடக்கும் வகையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது என தெரிவித்தார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
22,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பத்து ஆண்டுகளுக்கு முன் சென்னையில்...
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை சார்பில் அண்மையில் 500 புதிய பேருந்துகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கிறார். அந்த விரைவுப் பேருந்துகளில் அவசர வழி உள்ளிட்ட குறிப்புகள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கின்றன.
22,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
நாளை முதல் தமிழகம் முழுவதும் தண்ணீர் லாரிகளை ஓட்ட இயலாது என தனியார் தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது வேலை நிறுத்தம் அல்ல என்றும் தெரிவித்துள்ளது.
22,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஜலிங்கம்,...
மேற்கு வங்கத்தில், இப்போதைய ஆளுநர், கேசரிநாத் திரிபாதியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. அந்த இடத்திற்கு, கிரண் பேடி நியமிக்கப்படலாம் என, சொல்லப்படுகிறது. மம்தா பானர்ஜிக்கு, சரியான போட்டி கிரண் பேடி என்கின்றனர், பாஜக...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேறப் போகிறவரை நாளை அறிவிப்பார் கமல். இன்று வெளியேற்றப் பட்டியலில் இருந்து வாக்குகளால் பாதுகாக்கப்பட்ட ஒரு நபரை அறிவித்து பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார் கமல்.
21,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...