சொந்தத் தொழில் தொடங்கி பணக்காரர் ஆகுங்கள் என்று அன்றாடம் ஆயிரம் விளம்பரங்கள் செய்தித்தாள்களில் வரும். அது போலவே: மாதம் ரூ. 30 ஆயிரம் சம்பாதிக்கலாம்.. வேலையில்லா பட்டதாரிகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அள்ளி விடும் ஆலோசனை.
26,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சொந்தத்...
பெரியகோவிலைச் சுற்றி ஒரு கிலோமீட்டருக்கு ஆழ்துளை கிணறு தோண்டக் கூடாது என்று தொல்லியல் துறையின் அறிவுறுத்தல் இருந்தும், மாநகராட்சி 500 அடி ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுத்தது ஏன்? பரபரப்பில் தஞ்சை.
25,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தொல்லியல் துறையின்...
திமுகவினர்கள் 23 பேர்களை வைத்துக் கொண்டு, புறநானூற்று மேற்கோளை பொருத்திக் காட்ட முனைந்து தோற்றுப் போனார் நிர்மலா சீத்தாராமன். கொல்லன் தெருவிலேயே ஊசி விற்பனையா என்று வரவு- செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில் திருக்குறளை மேற்கோள் காட்டி அசத்தினார்...
தனுஷ் நடித்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் கடந்த ஆண்டே முடிக்கப்பட்டது. ஆனாலும் பல்வேறு காரணங்களால் இந்த படம் வெளியீடு ஆகாமல் இருந்தது. இந்த மாதத்தின் நான்காவது வெள்ளிக்கிழமை வெளியாகிறது என்று அறிவிக்கப்...
திருமுருகன் காந்தி மீது எட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. எட்டு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி திருமுருகன்காந்தி சார்பில் தனித்தனியே 8 மனுக்கள் சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் பதிகை செய்யப்பட்டன. அறங்கூற்றுவர் ஆனந்த் வெங்கடேஷ், திருமுருகன்காந்தி பதிவு செய்த அனைத்து...
மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிட இன்று வேட்பு மனு பதிகை நடை பெற்றது. அதில் ஐயப்பாட்டில் இருந்த வைகோவின் மனு ஏற்கப் பட்டது.
24,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட நான்கு சுயேட்;சைகள் உட்பட மொத்தம் 11 பேர்...
வரலாற்று அடிப்படையில் தொன்மைக்குரிய மொழி தமிழ். இந்திய மொழிகளில் அதிக மக்களால் பேசப்படுகிற முதன்மைக்குரிய மொழி வங்காளம். இரண்டு மொழிகளையும் இன்றைக்கு முன்னெடுக்க நம் கண்முன் நிற்பவர்கள் ஸ்டாலினும், மம்தாவும்; முயல்வார்களா உயர்த்திப் பிடிக்க?
இந்தியாவின் அலுவல் மொழிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில், ஒற்றை மொழி ஹிந்தியை மட்டும் கொண்டாடுவது மக்களாட்சிக்கு எதிரானது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
23,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடுவண் அரசில் ஆளும்...
வருமான வரித்துறை கணக்கு அட்டை இல்லாமல், ஆதார் எண் மூலம் வருமான வரி கணக்கு பதிகை செய்வதில் புதிய நடைமுறை குறித்து நடுவண் நேரடி வரிகள் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
23,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஆதார் திட்டம் செல்லும் என்று கடந்த ஆண்டு உச்ச...