May 1, 2014

யோகி அரசும், அப்ரீன் பாத்திமாவும்!

உத்தரப்பிரதேசத்தில், வெள்ளிக்கிழமை நடந்த வன்முறை நிகழ்வுகளின் மூளையாக செயல்பட்டதாக ஜாவேத் முகமது என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், பிரயாக்ராஜில் உள்ள அவரின் வீடு ஜே.சி.பி. வாகனம் மூலம் இடிக்கப்பட்டது. அவரின் மகள்தான்...

May 1, 2014

ஜேசிபி வாகனம் மூலம் இடிக்கப்பட்ட வீடு!

உத்தரப்பிரதேசத்தில், வெள்ளிக்கிழமை நடந்த வன்முறை நிகழ்வுகளின் மூளையாக செயல்பட்டதாக ஜாவேத் முகமது என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், பிரயாக்ராஜில் உள்ள அவரின் வீடு ஜே.சி.பி. வாகனம் மூலம் இடிக்கப்பட்டது.

29,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: நபிகள்...

May 1, 2014

மக்களை வேதகாலத்திற்கே அழைத்துச் செல்லும் வகையான ஆளுநர் ரவியின் பரபரப்பு பேச்சு! 'ஏகம் சத் விப்ர பஹுதா வதந்தி'

'ஏகம் 'ஏகம் சத் விப்ர பஹுதா வதந்தி' என்ற முழக்கத்தோடான, தமிழ்நாடு ஆளுநரின் பேச்சு, நாம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா? இல்லை வேதகால ரிஷிகள் உலாவந்த காந்தார மண்ணில் இருக்கிறோமா என்று நம்மைக் கிள்ளிப்பார்த்து கொள்ளும் வகைக்கு பரபரப்பில்...

May 1, 2014

நூபுர்சர்மா மீது நடவடிக்கை போததென, பேரளவாக இஸ்லாமியர்கள் போராட்டம்! எச்சரிக்கும் யோகி ஆதித்தியாநாத்

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இஸ்லாமியர்களின் போராட்டம் காரணமாக பொது அமைதிக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போராட்டத்தைத் தீவிரமாகக் கண்காணிக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும்...

May 1, 2014

தமிழ்மக்கள் எதிர்வினை! அண்ணமலை வருத்தப் பதிவுக்கு

இதுபோல இன்னும் நிறைய வருத்தப் பதிவுகளை நீங்கள் முன்னெடுக்க, ஒட்டு மொத்த தமிழினமும்; எதிர்வினையாற்றும் காலம் ஒரு பக்கம் கனிந்து கொண்டுதான் இருக்கிறது என்று தமிழ்மக்களின் எதிர்ப்பதிவுகள் இணையத்தில் தலைப்பாகி வருகிறது. 

28,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124:...

May 1, 2014

இந்தியாவின் குடியரசு தலைவர்!

இந்திய குடியரசு தலைவர் தேர்தல் தேர்தல் நாளது 02,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124 (18.7.2022) அன்று நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்தியாவின் குடியரசு தலைவர் தேர்தல், அவரின் பொறுப்பு, குறித்த தகவல்களுக்கானது...

May 1, 2014

சிதம்பரம் ஆடலரசன் கோயில்!

தில்லை ஆடலரசன் கோவிலைப் பொறுத்தவரை, சர்ச்சைகளோ, வழக்குகளோ புதிதல்ல. இந்தச் சிக்கலில்- ஆங்கில ஆட்சியில் இருந்த நிலைப்பாடும், தமிழ்நாடு விரும்பும் நிலைப்பாடும் மக்கள் சார்ந்து இருப்பதையும், ஒன்றியம் சார்ந்தவர்களின் நிலைபாடு தனிக்குழுசார்ந்;து இருப்பதையும் புரிந்து...

May 1, 2014

சதுரங்க ஒலிம்பியாட் போட்டியையொட்டி தீபந்தம் ஏந்தி ஓட்டம்!

பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய சதுரங்கக் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து சதுரங்க ஒலிம்பியாட் தீபந்தமேந்தும் ஓட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

25,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: நாற்பத்தி நான்காவது சதுரங்க ஒலிம்பியாட் போட்டி...

May 1, 2014

சிதம்பரம் ஆடலரசன் கோயில்! பொன்னம்பலம் மீது ஏறிநின்று பக்தர்கள் ஆடலரசனை அருட்காட்சி செய்ய, தீட்சிதர்கள் விதித்த தடை

அண்மையில் தீட்சிதர்கள் நிர்வாகம், இக்கோவிலில் பொன்னம்பலம் மீது ஏறிநின்று பக்தர்கள் ஆடலரசனை அருட்காட்சி செய்ய தடை விதித்தனர். இதை அறிந்த தமிழ்நாடு அரசு, கோவில் பொன்னம்பலம் மீது ஏறிநின்று பக்தர்கள் அருட்காட்சி செய்ய அனுமதி அளித்தது. இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு...