தீபாதை திட்டம் மாதிரியான, சேனைஆட்சேர்ப்பு வெளிநாடுகளிலும் நடந்து வருவதாக ஒன்றிய பாஜக அரசு கூறுகிறது. உலகில் பல்வேறு நாடுகளில் குறுகிய காலத்திற்குச் சேனையில் ஆட்சேர்ப்பு உள்ளதுதாம். இத்தகைய நாடுகளில் சேனைக்குச் சேவை செய்வது கட்டாயம் என்பது இங்கே கவனிக்க வேண்டிய...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீக்கிய குருத்வாரா உள்ளது. இங்கு நேற்று காலை 30 பேர் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 2 பேர் பலியானதாகவும் 7 பேர் காயமடைந்ததாகவும்...
நம்மை வியப்பில் ஆழ்த்திய இரண்டு மடைமாற்றங்கள் கட்டுரையாகிறது இங்கே. இரண்டும் வாழ்க்கை மடைமாற்றங்களே. நயன்தாராவின் வாழ்க்கை வணிகமாக மடைமாற்றப்பட்டது என்றால் நரேந்திர மோடியின் வாழ்க்கை அரசியல் ஆதாயமாக மடைமாற்றப்பட்டுள்ளது.
05,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124:...
ஒன்றிய பாஜக அரசின் தீபாதை திட்டத்தைக் மிக்கடுமையாக எதிர்த்து, வடநாடு பற்றி எரிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஒன்றுமே எதிர்ப்பில்லையே, என்ற வினாவிற்கு உரிய காரணத்தை தெளிவாக விடையாக்கிள்ளார் திமுக பாராளுமன்ற உறுப்பினர்...
தீபாதை என்கிற பொருளிலான சம்ஸ்கிருத தலைப்பில், பணி நிரந்தரம், ஓய்வூதியம் இல்லாத சேனைக்கூலித் திட்டத்தை அறிவித்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. இந்தத் திட்டத்திற்கு எதிராக பீகார், ராஜஸ்தானில் மக்கள் போராட்டங்கள் பேரளவாக முன்னெடுக்கப்பட்டு...
போராட்டம் நடத்த மக்களுக்கு அனுமதி அளிக்காமல், அத்தகைய ஆட்கள் மீது வன்முறை நடவடிக்கை எடுக்க உத்தரப்பிரதேச மாநில நிர்வாகம் அனுமதித்து வருவது இந்திய அரசியல் அமைப்புசட்டத்தை கேலிக்கூத்தாக்கும் நடவடிக்கை என முன்னாள் அறங்கூற்றுவர்கள் கண்டனம்...
நீரியல் துறையில் சுற்றுசூழலுக்கு உகந்த புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியதற்காக, இளவரசர் சுல்தான்பின் அப்துல்அஜிஸ் விருதுக்கு, சென்னை இந்தியத் தொழில் நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர் தலப்பில் பிரதீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
02,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124:...
இந்த ஆண்டு எண்ணாயிரம் பேர்கள் இந்தியாவை விட்டு வெளியேறப்போகிறார்கள் என ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
01,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: இந்தியப் பணக்காரர்கள், வணிகக் குடும்பங்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் எனப் பலரும் இந்தியக் குடியுரிமையை விடுத்து...
இலங்கையின் ஐநூறு மெகாவாட் மின் திட்ட ஒப்பந்தத்தை அதானி குழுமத்திற்கு வழங்க வேண்டும் என இந்தியத்தலைமைஅமைச்சர் மோடி இலங்கைக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படும் ஒரு செய்தி பரபரப்பாகி வருகிறது.
31,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: இலங்கையில் உள்ள மன்னார்...