அயோத்தியில் நீண்டகாலமாக நிலவிவரும் பாபர் மசூதி மற்றும் ராம ஜென்ம பூமி பிரச்சனையில் ஒருமித்த சுமூகமான தீர்வை காண்பதற்காக கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் பொதுவானவர்கள் குழு ஒன்றை உச்ச அறங்கூற்றுமன்றம் நியமித்தது. அந்தக் குழு தங்கள் சமரச முயற்சி கைகூடவில்லை எனத்...
காஷ்மீருக்கு கூடுதலாக 10 ஆயிரம் ராணுவ வீரர்களை பாதுகாப்பு பணிக்காக மத்திய உள்துறை அமைச்சகம் முன்பே அனுப்பி வைத்திருந்தது. இந்த நிலையில், காஷ்மீர் பாதுகாப்பு பணிக்காக மேலும் கூடுதலாக 25 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை முதல்...
நேற்றைய பிக்பாஸ் ஒரே தலைவலி. 100 நாள் போட்டி நிகழ்ச்சிக்கு தங்கள் வாழ்க்கையையே காலி செய்து கொள்வார்களா? 1.சாக்சி, 2.லாஸ்லியா, 3.கவின். எதற்கு பிக்பாசின் இந்த மொட்டக் கடுதாசி வேலைப்போட்டி? கவின் நல்லவரா, கெட்டவரா? லாஸ்லியா? இப்படி பார்வையாளர்களுக்கு ஆயிரம் கேள்விகள்...
நடப்பில் ஆட்சியேற்றிருக்கிற நடுவண் பாஜக அரசு, பல புதிய சட்டமுன்வரைவுகளை நிறைவேற்றியதில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வேகம் கொண்டிருப்பதால், எதிர்க்கட்சிகள் அதல் நியாயம் இருக்க முடியாது என்று கொதித்தெழுகின்றன.
16,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவின்...
விபத்து வாய்ப்பும் உள்ள, அதிக விலையுள்ள மின்சக்தி காரை ஏன் வாங்க வேண்டும் என்ற கேள்வியை முன் வைக்கின்றனர் மக்கள். அச்சத்தைப் போக்க வேண்டும் மின்சக்தி கார் தயாரிப்பு நிறுவனங்கள்.
15,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவில் எரிபொருள் பயன்பாட்டை தவிர்த்து...
எனக்கு ஒரு ஹிந்துதான் உணவு கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என கேட்ட வாடிக்கையாளருக்கு சோமாட்டோ கொடுத்த, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது போன்ற ஒரு இனிய விடை: ‘உணவுக்கு மதம் இல்லை’ இதுவே எங்கள் மதம்!
15,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தனக்கு...
பணமதிப்பிழப்பால் பாதித்த, செய்தியாகாத, தொழில் அதிபர்கள், நிறுவனங்கள் ஏராளம். காபி டே நிறுவனர் சித்தார்த்தா மரணத்திற்கு காரணம் பணமதிப்பிழப்பு என்கிற ஒரு செய்தி இப்போது வெளியாகியிருக்கிறது.
15,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: காபி டே நிறுவனர்...
இந்தியாவில் அதானி, அம்பானி என்று இருவர் மட்டுமே தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், நாட்டில் மூடப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை வளர்ந்து வருவதால், நாட்டின் பொருளாதார ஏற்றதாழ்வின் விகிதமும் வளர்ந்து வருகிறது.
15,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ...
தமிழரின் ஐயாயிரம் ஆண்டு பழமையை, தமிழர்தம் இலக்கியங்கள் தெளிவாகப் பறை சாட்டுகின்றன. அவற்றை நிலைநாட்ட ஆதாரங்களைத் தேடிப் போவதற்கு ஆட்சியாளர்களுக்கு மனம் இல்லாமல், அங்கொன்றும் இங்கொன்றுமாக அகழ்வாராய்ச்சிகளை முன்னெடுக்கிறார்கள். ஆனால் அந்த ஆராய்ச்சிகள் அள்ளிக் அள்ளிக்...