இந்தியத் தானியங்கி உலகில் முன்னணி நிறுவனமான டாடா நிறுவனம் தனக்கு சொந்தமான 30 உருக்குத் தொழிற்சாலைகளை மூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக, இந்திய தானியங்கி உலகில் முன்னணி...
பிக்பாஸ் நிகழ்ச்சி வெளியேற்றப் படலத்திற்கு, கருத்துக் கணிப்பில், மக்கள் அளித்துள்ள வாக்குகள் சாக்சி, ரேஷ்மா இருவருக்கும் குறைந்த வேறுபாட்டில் ஏறத்தாழ சமமாக அமைந்துள்ளது. அதனால் இவரைத்தான் பிக்பாஸ் வெளியேற்றுவார் என்று கருத்துக் கணிப்பு முடிவு தெரிவிக்க முடியாத...
உலகம் முழுவதும் பொதுமக்களை நோக்கி திடீர் தாக்குதல் நடத்தும் மனநோயளிகள் பெருகி வருகிறார்கள். இந்த வகையாக அமெரிக்காவில் வணிக வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டத்தில் பொதுமக்கள் 20 பேர் உயிரிழந்தனர்.
19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
பொய்யான வறட்சியை காட்டி தமிழகத்திற்கு தண்ணீர் மறுத்துக் கொண்டிருந்த கர்நாடகத்திற்கு, போதும் போதும் என்று சொல்லுகிற அளவிற்கு மழையை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது இயற்கை. தற்போது கொடுக்க வேண்டிய அளவிற்கு அதிகமாகவே தமிழகத்திற்கு தண்ணீரைத் திருப்பி விட்டு அடுத்த ஆண்டுக்...
ஜெர்மனி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தங்கள் மக்களை காஷ்மீருக்குச் செல்ல வேண்டாம்; என்று எச்சரித்துள்ளன. ஆஸ்திரேலிய அரசு தூதரக உதவிகளை வழங்கவாய்ப்பில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறியுள்ளது.
தமிழகத்தில் தூர்ந்த குளங்கள் இல்லாத ஊர் என்று எதுவும் இருக்க முடியாது. இன்றைய ஆட்சியாளர்களால் பேண முடியாமல் அனைத்தும் தூர்ந்து கிடக்கின்றன. பழந்தமிழ் மன்னர்கள் அத்தனைக் குளங்களை வெட்டியிருந்தனர் அன்று நீர்...
ஜம்முவை தனி மாநிலமாகவும், லடாக், காஷ்மீரை ஒன்றியப் பகுதிகளாகவும் பிரிக்க நடுவண் அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
18,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஜம்முவை தனி மாநிலமாகவும், லடாக், காஷ்மீரை ஒன்றியப் பகுதிகளாகவும் பிரிக்க நடுவண் அரசு திட்டமிட்டுள்ளதாக...
35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது விமானத்தில் இருந்து குதித்த மாணவி என்ன ஆனார் என்றே தெரிய வில்லை. அவரது உடலை தேடி வருகின்றனர் மடகாஸ்கர் காவல்துறையினர்.
18,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் பத்தொன்பது அகவை அலானா கட்லாண்ட்....
விழா என்றால் விழாமல் இருப்பது என்று பொருள். தமிழ்ச்சமுதாயம் விழாமல் இருப்பதற்கு தமிழர்கள் கொண்டாடிய விழாக்களில் பொங்கலை அடுத்து, ஆடிப் பெருக்கும் முதன்மையான விழாவாகும். இன்று தமிழகம் முழுவதும் ஆடிப் பெருக்கு விழா காவிரிக் கரையோரம் சிறப்பாக முன்னெடுக்கப் பட்டு...