370 மற்றும் 35அ ஆகிய சட்டப்பிரிவுகளை நீக்கிய விதம் ஜனநாயகத்தின் மீது நடைபெற்ற மிகப் பெரிய தாக்குதல் ஆகும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
21,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தவறானது! 35அ, 370 ரத்து அறிவிப்பு. மாநில உரிமைகளுக்கு...
வேலூர் தேர்தலில் ஜம்மு-காஷ்மீர் விவகாரம் எதிரொலிக்கும் என்று நம்பும் அதிமுக: இந்த அமித்சா, 35அ, 370 ரத்து அறிவிப்பை வேலூர் தேர்தல் முடியும் வரை காத்திருந்து இன்று கூட அறிவித்திருக்கலாமே என்று புலம்புவதாக தகவல் வெளியாகி...
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்து வந்த சிறப்பு சட்டப்பிரிவுகள் 35அ, 370 ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார் நடுவண் உள்துறை அமைச்சர் அமித் ஷா. ஜம்மு காஷ்மீர் தொடர்பாக இந்திய அரசின் இன்றைய இந்த அறிவிப்பிற்கு பாகிஸ்தான் கடுமையான கண்டனத்தை பதிவு செய்வதாகவும்...
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்புத் தகுதி அளிக்கும் 370-வது சட்டப் பிரிவு குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் நீக்கப்பட்டது என்று மாநிலங்களவையில் பேசிய நடுவண் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
20,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்புத் தகுதி...
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்து வந்த சிறப்பு சட்டப்பிரிவுகள் 35அ, 370 ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார் நடுவண் உள்துறை அமைச்சர் அமித் ஷா.
20,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஜம்மு-காஷ்மீரில் திடீரென பல ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படை வீரர்கள்...
ஆளுநர் ஆட்சியில் இருக்கும் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நடுவண் அரசின் நோக்கத்திற்கு முன்னெடுக்கப் படும் என்பதால், அங்கே என்ன நடக்கப் போகிறது? எதற்காக இந்த இராணுவக் குவிப்பு? என்றெல்லாம் புரியாமல் மக்களும் அரசியல் வாதிகளும் குழம்பியிருக்கும் நிலையில், பள்ளி, கல்லூரிகள்...
முன்று நாள் தேர்தல் விடுமுறை என்பதால், வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ7.51 கோடிக்கு மது விற்பனை: வழக்கத்தை விட இரண்டு மடங்கு அதிகரிப்பாம்.
19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வேலூர் மாவட்ட டாஸ்மாக் கடைகளில் முந்தாநாள் ஒரே நாளில் ரூ7.51...
புது வகையான விளம்பரம். விளம்பரச் செலவை ஊடக நிறுவனங்களுக்குத் தருவதற்கு மாற்றாக, இப்படி முன்னெடுக்கின்றனர். திறப்பு விழாச் சலுகையாக ஓர் உணவகத்தில், ரூ. 10 விலையுள்ள ஒரு புரோட்டா ரூ. 1க்கும், ரூ.100 விலையுள்ள ஊண்புலவு ரூ.10-க்கும் விற்பனை செய்யப்படும் என்ற...
துபாய்க்கு வேலை தேடிச் சென்ற தெலுங்கான ஏழைஉழவர் ரிக்காலா, வேலை ஏதும் பிடிக்காமல் கடந்த 45 நாள்களுக்கு முன்னர் தன் கிராமத்துக்கே திரும்பி வந்து வேளாண் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். வரும்போது அவர் வாங்கி வந்த பரிசுச் சீட்டுக்கு கிடைத்த வருமானத்திற்கு வருமான...