கர்நாடகத்தில் இந்திய விடுதலைக்குப் பின், ஆற்று நீர் பங்கீட்டு உலக விதிகளின் அடிப்படையில் கிருட்டின ராஜசாகர் அணை கட்டப்பட்டது. ஆனால் அடாவடியாக காவிரியின் குறுக்கே மேலும் (கபினி, ஹேமாவதி, ஹேரங்கி) மூன்று அணைகளை கட்டிக் கொண்டு கூடுதல் நீரைச் சேமித்து வைத்துக்...
தமிழகம்-கர்நாடக இடையே சுமூகமான சூழல் ஏற்பட்டால் மட்டுமே, ஆடுதாண்டும்காவிரியில் ஆய்வுநடத்த அனுமதி என்று தெளிவுபடுத்தி, காவிரி ஆற்றின் குறுக்கே ஆடுதாண்டும் காவிரியில் அணைகட்டும் முகமாக ஆய்வு செய்ய கர்நாடகாவிற்கு அனுமதி அளிக்க நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சகம்...
இந்தியாவின் மீது பகையை வளர்த்து பாகிஸ்தானில் அரசியல் செய்வதற்கு பாகிஸ்தான் அரசியல்வாதிகளுக்குக் கிடைத்த மிகப் பெரிய கருவியாக இருந்து வந்தது ஜம்மு-காஷ்மீர். ஜம்மு-காஷ்மீரை இந்தியாவிடம் இருந்து மீட்க (கைப்பற்ற அல்ல) வேண்டும் என்பதாகவே, பகை நெருப்பை மூட்டி...
அண்மைக் காலமாக தமிழர் விளையாட்டு கபடியைக் கொண்டாடும் வகையாக, திரைப்படங்கள் தொடர்ந்து உருவாக்கப் பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இடம் பெறும் படம் களத்தில் சந்திப்போம்!
22,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அண்மைக் காலமாக தமிழர் விளையாட்டு கபடியைக் கொண்டாடும் வகையாக,...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சரவணன் கையுயர்த்தி தன் மீதான இளமைக்கால தவறை ஒப்புக் கொள்ள, சரி சார்ந்த முயற்சியோ என்று கமல் பாராட்ட முயல, இல்லை தவறு சார்ந்த முயற்சிதான் என்று சரவணன் நிறுவ, அப்படியானால் (தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டவர் என்ற அடிப்படையில்) புனிதர்...
முன்னாள் நடுவண் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
22,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அறுபத்தியாறு ஆண்டுகளுக்கு முன்பு ஹரியானாவில் பிறந்தார் சுஷ்மா ஸ்வராஜ். அவரது தந்தை ஹர்தேவ் சர்மா ஆர்எஸ்எஸ்...
அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் வரும் வியாழன் அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.
21,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அஜித்தின் ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படம் சென்னையில் இதழியலாளர் காட்சியும் சிங்கப்பூரில் சிறப்பு...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைப் பிரித்து லடாக் தனி ஒன்றியப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதை இலங்கை தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கே வரவேற்றுள்ளார். காரணம் 70 விழுக்காட்டுக்கும் அதிகமான பவுத்தர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் முதல் மாநிலமாக லடாக் உருவாகி...
“ஜம்முவில், கடுமையான பாதுகாப்பு கெடுபிடிகள் அமலில் உள்ள போதும், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டம் ரத்து செய்யப்பட்டதை அறிந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியில் வந்து, கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசுகளை வெடித்தும், நடனமாடியும், மேளதாளங்களை...