May 1, 2014

புனையப்பட்ட கதை என்று நடுவண் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது! சிறிநகரில் மிகப்பெரிய அளவில் போராட்டம் என வெளியான செய்திக்கு.

சிறிநகரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதாக ராய்ட்ர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்ததாகக் கூறி, டான் செய்தி வெளியிட்டது. இது புனையப்பட்ட கதை என்று நடுவண் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

25,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: காஷ்மீருக்கு...

May 1, 2014

370 நீக்கத்தை கண்டித்து காஷ்மீர் மாணவர்களின் போராட்டம்! ஜந்தர் மந்தரில் மாணவர்களுடன் ஒன்று கூடிய காஷ்மீர் மக்கள்

“370 எங்கள் அடையாளம், அது இந்தியவுடனான சமூக ஒப்பந்தம். அது நீக்கப்பட்டது துரோகம். காஷ்மீர் மக்கள் இதை ஏற்கவில்லை” என்று மாணவர்களும் ஜந்தர் மந்தரில் மாணவர்களுடன் ஒன்று கூடிய காஷ்மீர் மக்களும் நேற்று வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டத்தில்...

May 1, 2014

அதிமுகவினது வெற்றியாம்! திமுக பெற்றுள்ளது வெற்றியல்லவாம் தோல்வியாம். வேலூர் தேர்தல் முடிவு குறித்து பரவும்செய்தி

வேலூர் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் திமுக பெற்றது வெற்றியல்ல வென்றும், அதிமுகவினது வெற்றியென்றும் பரவலாக செய்தி ஓடிக் கொண்டிருக்கிறது. அதிமுகவினரும் இந்த வகையாகவே உற்சாகம் அடைந்து வருகின்றனர். இது திமுகவிற்கு எதிர்மறை செய்தி போல தோன்றினாலும் உண்மையில் திமுகவின்...

May 1, 2014

அஜித்தின் அடுத்து வரும் படம் ஏகே60! அதற்காக பல்வேறு போராளிகளை நினைவில் கொண்டு வர வேண்டாம்.

அஜித்தின் அடுத்த படம் ஏகே60 என்றவுடன் ஏகே47 மாதிரி ஏதோ துப்பாக்கி என்று உங்கள் கனவுக் குதிரையை தட்டி விட்டு, ஏதோ போராளியின் கதை போல என்று, உலகின் பல்வேறு போராளிகளை நினைவில் கொண்டு வர வேண்டாம். அறுபதுக்குப் பொருள் அஜித்தின் அறுபதாவது படம் என்பது. ஏகே என்பதற்கு என்ன...

May 1, 2014

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி!

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி! திமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

24,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வேலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர்...

May 1, 2014

கி.வீரமணி நெத்தியடி கேள்வி! ஒரே நாடு ஒரே சாதி என்று சட்டம் கொண்டுவர தயாரா?

ஒரே நாடு, ஒரே சாதி என்று சட்டம் கொண்டுவர, நடுவண் அரசு தயாரா என்று, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நெத்திஅடி கேள்வி எழுப்பி அசத்தியுள்ளார்.

24,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை...

May 1, 2014

தீயாகி வரும் வரவேற்புகளும், நன்றிகளும், வாழ்த்துக்களும்! வெளியேறுகிறாராம் விஜய்சேதுபதி; முரளிதரன் குறித்த படத்தில் இருந்து.

விஜய்சேதுபதிக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர் உலத்தமிழர்கள். முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்க இருக்கும் 800 படத்தில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி விலக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள...

May 1, 2014

வடஇந்தியப் பகுதிகளில் எளிதாகப் பின்வாங்குகிறதா பாஜக நடுவண் அரசு!

வடஇந்தியப் பகுதிகளில் ஏதாவது ஒரு திட்டம் கொண்டு வரும்போது மக்கள் எதிர்ப்பு இருந்தால், அந்தத் திட்டத்தை எளிதாக விலக்கிக் கொள்கிறது நடுவண் அரசு. ஆனால் தமிழகத்தில் கொண்டுவரும் திட்டங்களை எவ்வளவு எதிர்ப்பு இருந்தாலும் விலக்கிக் கொள்ளாத நிலை இருக்கிறது. இதற்கான காரணம்:...

May 1, 2014

வியப்பில் ஆழ்த்தும் கம்போடிய அரசு! இராசேந்திர சோழனுக்கு சிலை; அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ்ப் பாடம்

வியப்பில் ஆழ்த்தும் கம்போடிய அரசு! கம்போடியா நாட்டு தலைமைஅமைச்சர், கூன்சென் முன்னிலையில், தமிழ் மன்னன் இராசேந்திர சோழனுக்கு கம்போடியாவில் எதிர் வரும் 07,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122 (20.05.2020) சிலை திறப்பு விழா நடைபெறவுள்ளது. வரலாற்றுக் காரணங்கள்...