May 1, 2014

ஒற்றை முழக்கத்தால் கதைத்தலைவர் ஆக்கப்பட்ட ஜம்யாங் செரிங் நம்கி! இரண்டே கிழமையில் மொக்கை வாங்கிக் கொண்டிருக்கிறார்

காஷ்மீரில் லடாக்கைப் பற்றி தனக்கு எல்லாமே தெரியும் என்று பாராளுமன்றத்தில் பீற்றிக்கொண்டு பெருமை கொண்ட லடாக்கை சேர்ந்த பாஜக பாராளுமன்ற உறுப்பினர், அவரால் கூறப்பட்ட ஒரு கருத்தால், பாஜகவினரிடம் மொக்கை வாங்கிக்...

May 1, 2014

கண்டிக்கத்தக்க பொறுப்பற்ற நிகழ்வு! மத்தியபிரதேசத்தில் கண்புரை அறுவை சிகிச்சை செய்த 11 பேருக்கு பார்வை பறிபோனது

மத்தியபிரதேசத்தில் கண்புரை அறுவை சிகிச்சை செய்த 11 பேருக்கு பார்வை பறிபோன சம்பவம் சோகத்தையும், பரபரப்பபையும் ஏற்படுத்தியுள்ளது.

01,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள கண் மருத்துவமனையில் ‘தேசிய பார்வையின்மை தடுப்பு...

May 1, 2014

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்கிறது! நாளை மறுநாள் அமுலுக்கு வருகிறது.

தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

32,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

இது குறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை...

May 1, 2014

தீயாகிவரும் காணொளி! நடிகை மதுமிதா கையில் கட்டுடன் வெளியேறி கமல்ஹாசனை சந்திக்கும் முன்னோட்டக் காணொளி

பிக்பாஸ் வீட்டிலிருந்து நடிகை மதுமிதா கையில் கட்டுடன் வெளியேறி கமல்ஹாசனைச் சந்திக்கும் முன்னோட்டக் காணொளி இன்று மாலையிலிருந்து தீயாகி வருகிறது.

32,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: விஜய் தொலைக்காட்சியின் பரபலமான போட்டி நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இந்தக்...

May 1, 2014

காஷ்மீர் மாநிலத்திற்கும், சிறப்புத் தகுதிக்கும் தலைவலி பாகிஸ்தானே! அதன் பொருட்டே வீணாய்ப் போனது ஓர் உயரிய சிறப்புத்தகுதி.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புத் தகுதியை இரத்து செய்தும், அந்த மாநிலத்தை இரு ஒன்றியப் பகுதிகளாகப் பிரித்தும் பாஜக நடுவண் அரசு அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டது. இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான், மட்டுமே கடும் எதிர்ப்பு தெரிவித்து...

May 1, 2014

சீனா முறையீடு! மூடிய அறையில் காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசிக்கும் ஐநா பாதுகாப்பு குழு

காஷ்மீர் விவகாரம் குறித்து தற்போது ஐநாவின் பாதுகாப்பு குழுவின் ஆலோசனை மூடிய அறையில் நடத்தப் பட்டு வருகிறது. ஊடகங்களுக்கு அனுமதியோ பதிவு செய்கின்ற நடவடிக்கையோ கிடையாது. மொத்தமாக 5 நிரந்தர உறுப்பினர்கள் உட்பட 15 நாடுகள் இந்த ஆலோசனையில் கலந்து...

May 1, 2014

அத்திமரத் திருமால் அருட்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது! 47 நாட்களாக காஞ்சீபுர பெருமாள்கோயிலில் முன்னெடுக்கப் பட்டது.

நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை காஞ்சீபுர பெருமாள் கோயிலில் முன்னெடுக்கப் படும் அத்திமரத் திருமால் அருட்காட்சி திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. மீண்டும் இத்திருவிழாவை நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த தலைமுறையினர் முன்னெடுத்துக்...

May 1, 2014

இயற்கையின்கொடையாய் 233 பயணிகள் காப்பாற்றப் பட்டனர்! இரசியாவில் நடுவானில் பறந்தபோது தீப்பற்றிக்கொண்ட விமானம்

இரசியாவில் நடுவானில் பறந்தபோது தீப்பற்றிக்கொண்டது விமானம். சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை வயல் பகுதியில் தரையிறக்கிய நிலையில்; 233 பயணிகள் உயிர் தப்பினர்

31,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121:  இரசிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள சுகோவ்ஸ்கி சர்வதேச விமான நிலையத்தில்...

May 1, 2014

ஜப்பானைத் தாக்கியது குரோசா புயல்! ஆறு லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப் பட்டதாக தகவல்.

ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஹோன்சு தீவில் கிரோசிமா நகருக்கு அருகே உள்ள குரோ நகரில் பலத்த புயல் காற்று தாக்கியது. இதற்கு குரோசா என பெயரிடப்பட்டு உள்ளது. மணிக்கு 144 கி.மீ. வேகத்தில் வீசியதுடன் இடைவிடாத மழையும் பெய்தது.

31,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...