May 1, 2014

காஷ்மீர் விவகாரம்! குடும்பப் பிரச்சனையில் நேற்று பக்கத்து வீட்டுக்காரர்; இன்று பக்கத்துத் தெருக்காரர்: பாகிஸ்தானும், அமெரிக்காவும்

ட்ரம்ப், காஷ்மீர் விவகாரம் பற்றி இந்தியத் தலைமை அமைச்சர் மோடி மற்றும் பாகிஸ்தான் தலைமை அமைச்சர் இம்ரான் கானுடன் நேற்று தொலைபேசியில் பேசியுள்ளார். காஷ்மீர் பிரச்னையில் நிலவும் பதட்டத்தைக் குறைக்க வேண்டும் என இந்தியா-பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு ட்ரம்ப்...

May 1, 2014

கொந்தளித்த மக்கள்! கிராமச்சாலை மூடப்பட்டு, குறிப்பிட்ட நேரம் தவிர மற்ற நேரங்களில் மக்கள் அகதிகளாக்கப்படும் அவலம்

தஞ்சாவூர் அருகே மாற்று கிராமம் உருவாக்கித் தருவதாகக் கூறி, இனத்துக்கான்பட்டி மக்களிடம் நிலங்களைக் கையகப்படுத்தியுள்ளது இந்திய விமானப்படை. தற்போது, அந்தப் பகுதி முழுவதும் விமானப்படை கட்டுப்பாட்டில் இருப்பதுடன், மக்கள் வெளியே செல்வதற்குப் பயன்படுத்திவந்த சாலையை மூடி,...

May 1, 2014

மீண்டும் தொடங்கியது மைத்திரிபால சிறிசேனவின் அடவடி! போர்க்குற்றப்புகார்- சவேந்திர சில்வா இலங்கை ராணுவத் தளபதியாக நியமிப்பு

நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் தேவை மிகவும் முதன்மையானதாக காணப்படும் இந்த தருணத்தில், போர்க்குற்றப்புகார்- சவேந்திர சில்வாவை இலங்கை ராணுவத் தளபதியாக்கும் நியமனமானது இலங்கையின் சர்வதேச நன்மதிப்பையும், அறங்கூற்று மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான அதன்...

May 1, 2014

இந்திய மக்களின் கூடுதல் கவனம் பெறுகிறது! அமெரிக்க அதிபர் டிரம்புடன், தலைமைஅமைச்சர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் தலைமைஅமைச்சர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார்.

02,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் தலைமைஅமைச்சர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார்.  இந்த உரையாடலின் போது, இரு தரப்பு மற்றும் பிராந்திய...

May 1, 2014

தலைமைஅமைச்சர் மோடிக்கு பாகிஸ்தான் அமைச்சர் அறைகூவல்! பிரிவு 370க்கு காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்திட

சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை மக்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பை நடத்த இந்தியத் தலைமைஅமைச்சர் மோடிக்கு பாகிஸ்தான் அமைச்சர் முகமது குரோஷி சவால் விடுத்துள்ளார். 

02,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: காஷ்மீர்...

May 1, 2014

பரபரக்கும் இணையம்! மதுமிதா தெரிவித்த ஆண்ஆதிக்கம், மெய்பிக்கப்பட்டதா?

காவிரி தண்ணீர் குறித்த மதுமிதா முழக்கம் தொடர்பாக செரினிக்கும், மதுமிதாவிற்கும் இடையே தான் முதலில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டாலும், மதுமிதா தற்கொலைக்கு முயற்சித்தது பையன்கள் அணி எனப்படும் கவீன், சாண்டி, தர்ஷன், முகேன் ஆகியோரால் தானாம். அதில்...

May 1, 2014

ஐபேசி கேட்பு அளித்தவருக்கு பயன்படுத்தப்பட்ட சோனி பேசியை அனுப்பி வைத்த அமேசான்! காவல்துறையில் புகார்

அமேசான் மூலம் ஐபேசி கேட்பு அளித்தவருக்கு, பயன்படுத்தப்பட்ட சோனி பேசியைக் கொடுத்து அதிர்ச்சி அளித்துள்ளது அமேசான்.

02,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உத்தர பிரதேசத்தைச்  சேர்ந்த வாலிபர் ஒருவர் அமேசானில் முன்பணமாக ரூபாய் 58,410 செலுத்தி ஐபோன் எக்ஸ் ஆர்...

May 1, 2014

கையைக் கிழித்துக் கொண்டாராம் சமாளிக்க முடியாத உச்ச கட்டத்தில் மதுமிதா! மதுமிதா உணர்வுப்பேச்சு சர்ச்சையாக்கப் பட்டதால்

வருணபகவான் கூட கர்நாடகாவை சேர்ந்தவர் என்றும், அதனால்தான் தமிழ்நாட்டில் மழை இல்லை என்கிற மதுமிதாவின் உணர்வு முழக்கம், செரின், செரினுக்கு ஆதரவாக, கஸ்தூரி, சேரன் தவிர்த்த அனைத்து பிக்பாஸ் போட்டியாளர்களால் சர்ச்சையாக்கப் பட்டதால், உச்ச பட்சத்தில் சமாளிக்க முடியாத...

May 1, 2014

மோடி அரசு புதியதொடக்கம் கடன் திட்டத்தில், கடன் தள்ளுபடி! ஆனால் நிபந்தனைகளை நிறைவு செய்ய யாராவது தேறுவார்களா? கேள்விக்குறியே.

புதிய தொடக்கம் கடன் திட்டம் பீற்றிக் கொள்ளப்படும். ஆனால் நிபந்தனைகளை நிறைவு செய்து கடன் தள்ளுபடி பெற்றவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆண்டு வருமானம் 60,000 என்றால் மாத வருமானம் 5000. இந்தப் பட்டியலில் தெருவாசிகள்தான் வருவார்கள். அவர்களுக்கு எந்த வங்கி கடன்...