பஞ்சாப்பில் கடும் வெள்ள பாதிப்பு. வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்பீடுகளைச் சரிசெய்ய சிறப்பு தொகுப்பாக ரூ1000 கோடி வழங்க கோரி இந்தியத் தலைமைஅமைச்சர் மோடிக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
06,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பருவமழை தீவிரமடைந்து,...
பத்து ஆண்டுகளுக்கு முன்பு அமித் ஷா கைது செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக தற்போது ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்...
நடிகை மதுமிதா அவர்கள், விஜய் தொலைக்காட்சி தன்மீது அளித்துள்ள புகார் பொய்யானது என்றும், கமல் தலையிட்டு ஆவன செய்ய வேண்டும் என்றும், வேண்டுகோள் விடுத்துள்ளார்.
05,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: விஜய் தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழு, பிக்பாஸ் நிகழ்ச்சியின்...
‘மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ தத்துவத்தைத் தூசு தட்டி தூக்கி நிறுத்தும் முயற்சியில் களமிறங்கியிருக்கிறது திமுக. காஷ்மீருக்கு கடந்த 70 ஆண்டுகளாக வழங்கப் பட்டு வந்த சிறப்புத் தகுதி 370 சட்டப் பிரிவை பாஜக நடுவண் அரசு நீக்கியதற்கு எதிராகப்...
ஐ.என்.எக்ஸ் ஊடக வழக்கில் ப.சிதம்பரத்தை 24 மணி நேரத்துக்கும் மேலான, (சுவர் ஏறி குதித்தல் போன்ற) கடும் முயற்சிக்குப் பிறகு தில்லியில் நடுவண் குற்றப்புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.
05,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ப.சிதம்பரம் கைது நடவடிக்கை தமிழக காங்கிரஸ்...
டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் ப.சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து வீடு சென்ற நிலையில், ப.சிதம்பரம் வீட்டுக்குள் நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நுழைய முற்பட, அவர்கள் அனுமதிக்கப்படாததால் ஒரு பகுதியினர் சுவர் ஏறிக்குதித்து பின்பக்கம் வழியாக...
உண்மையை பேசியதற்காக ப.சிதம்பரம் வேட்டையாடப்படுவதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
04,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ப.சிதம்பரம் விவகாரம் சம்பந்தமாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது கீச்சுப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,...
வனிதாவை மீண்டும் போட்டியாளராக அறிவித்துள்ளதன் மூலம் மக்களை முட்டாளாக்கி இருக்கிறார் பிக் பாஸ் என்பதாக, இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியை ஈடுபாட்டோடு பார்த்து வந்த மக்கள் குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.
04,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிக் பாஸ் வீட்டில்...
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புத் தகுதிகளுக்கான 370 சட்டப்பிரிவு நீக்கத்தை கண்டித்து, காஷ்மீருக்கு எந்த வகையிலும் தொடர்பே இல்லாத பாகிஸ்தான் தொடர்ந்து போராடுவதால், தொடர்புடைய இந்திய மாநிலக் கட்சிகள் மற்றும் காஷ்மீர் மக்கள் அந்நியமாகி நிற்கிறார்கள்....