இந்தியாவின்- உச்சஅறங்கூற்றுமன்றம், இந்தியக் குற்றப் புலனாய்வுத் துறை, தேர்தல் ஆணையம், இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி என அனைத்து தன்னாட்சி அமைப்புகளையும் இந்தியப் பாஜக அரசு தவறாகப் பயன்படுத்துவது குறித்து மன்மோகன் சிங் கண்டனம்.
22,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
இந்தக் கிழமையின் வெளியேற்றப் படலம் பிக்பாஸ் மற்றும் கமலின் வெற்றி தோல்விக்கு திருப்பு முனையாக அமையும். வெற்றி உண்மையான விளையாட்டிற்கா? சூதாட்ட யுக்திக்கா? ஏன்பதை தீர்மானிக்கும் கிழமை இதுவாகும்.
22,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிக்பாஸ் விளையாட்டின் மூன்றாவது...
இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியின் ஆளுநர்கள், இரண்டு ஆட்சிபணித் துறை அதிகாரிகள், தற்போது சென்னை உயர்அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் தகில் ரமானி என்று உயர் பதவியில் இருப்பவர்களின் பதவி விலகல் தொடர்கதையாகி வருவது: மக்கள் நடுவே பரபரப்பைக்...
நிலவின் தென் துருவப்பகுதியில் இந்திய விண்வெளித்துறை அறிஞர்கள் படைக்கவிருந்த புதிய வரலாறு கடைசிநேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் கைநழுவிப் போனது. நிலவின் மேற்பரப்பிலிருந்து 2 புள்ளி ஒரு கிலோ மீட்டர் வரை நெருங்கிய, நிலாவண்டி நிலாவில் இறங்காதது...
குமரி மாவட்டத்தில் புதிய வாகன சட்டத்தில் வாலிபருக்கு ரூ.11,500 அபராதம் விதித்து குழித்துறை அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.
21,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தலைக்கவசம் அணியாதவர்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் ரூ.100 அபராதம் விதித்து வந்தனர். இந்த...
எச்.இராஜாவை தலைவராகப் போட்டால், கட்சிக்கு எதிர்மறைத் தாக்கம் அதிகரிப்பதோடு, தேவையற்ற சர்ச்சையைத் அன்றாடம் எதிர்கொள்ள நேரிடும் என பாஜகவின் இந்திய நிர்வாகிகளே வெளிப்படையாகப் பேசுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இன்னும் பெயர்ப்பட்டியலே தயாராகவில்லை என்பதால், மாநிலத்...
வருங்காலத்தில் மக்களாட்சியின் அடிப்படைத் தன்மைகளைச் சிதைக்கும் போக்கு அதிகரிக்கும். சவால்கள் மிகுந்ததாக இருக்கும். அரசு ஊழியராக இல்லாமல் வெளியே இருந்தேகூட மக்கள் பணி செய்யலாம்’ என்று தெரிவித்து பதவி விலகியுள்ளார் சசிகாந்த்...
தங்கம் இருப்பு வைத்திருக்கும் பட்டியலில், இன்றைய தங்க மதிப்பீட்டின்படி, ரூபாய் இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரம் கோடிக்கு தங்கம் இருப்பில் கொண்டு, பத்தாவது இடத்தில் இருக்கிறது இந்தியா.
20,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பண்ட மாற்று முறை இன்று அமலில் இருந்தால்,...
மேற்கு வங்கம், இராஜஸ்தான் போன்று அல்லாமல், பல மடங்கு அபராதம் விதிக்கும் வகையிலான திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தை தமிழக எடப்பாடி அரசு ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், தமிழக மக்களுக்கும் இச்சட்டம் அமலுக்கு வந்ததுள்ளது.
20,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...