தூத்துக்குடியில் தலைக்கவசம் அணியாத விதிமீறலுக்காக பிடிபட்ட நபர், போதையில் பைக் ஓட்டி வந்தது, உரிமம் இல்லாதது, என்பன உள்ளிட்ட விதிமீறல்களுக்காக மொத்தம் ரூ.16,000 அறங்கூற்று மன்றத்தில் செலுத்தி வண்டியை மீட்டுச் சென்றது இன்றைய பரபரப்பு சாலை விதிமீறல் அபராதச்...
நேற்று வரை முன்னணியில் இருந்த சேரன் தற்போது பின்தங்கி செரீன் முந்தி வருவதால், பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்தக் கிழமை சேரன் வெளியேறுவார் என்று தெரிவிக்கிறது கருத்துக் கணிப்பு முடிவுகள்.
19,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சட்டெனக் கூடுகிறது செரீன் வாக்குகள். ஆம்...
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதி சுற்று போட்டிக்கு, அண்மையில் பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டியில் தங்கம் வென்ற தமிழ்ப்பெண், இளவேனில், உள்ளிட்ட இந்திய வீரர், வீராங்கனைகள் 14 பேர் தகுதி.
19,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதி...
பெரியார் சிலையின் கீழ் உள்ள கடவுள் இல்லை என்ற வாசகத்தை நீக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
19,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பெரியாரின் சிலைகளுக்கு கீழ் கடவுள் இல்லை, கடவுளை வணங்குகிறபவன் காட்டுமிராண்டி என்ற வாசகம்...
ஹாங்காங்கில் மக்கள் முன்னெடுத்த, ‘குற்றசாட்டின் மீது நாடு கடத்தி விசாரணை மேற்கொள்ளும் சட்ட முன்வரைவை’ திரும்ப பெற வலியுறுத்திய மக்கள் போராட்டத்திற்கு தீர்வு கிடைத்தது.
19,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: குற்றசாட்டின் மீது நாடு கடத்தி விசாரணை...
விஜய் தொலைக்காட்சி நிருவாகத்தின் மீது, அஞ்சல் வழியாக நசரத் பேட்டை காவல்நிலையத்தில் நடிகை மதுமிதா அவர்கள் அளித்துள்ள புகார் இணையத்தில் இன்றைய தலைப்பாகி வருகிறது.
19,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: விஜய் தொலைக்காட்சி நிருவாகத்தின் மீது, அஞ்சல் வழியாக நசரத் பேட்டை...
இந்திராகாந்தி சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 25ஆயிரம் 30ஆயிரம் என்று மானியத்துடன் கடன் கொடுத்தது காங்கிரஸ் அரசு! பல்லாயிரக் கணக்கில் தொழில் அதிபர்கள் உருவானார்கள். 23 ஆயிரம் 32.5 ஆயிரம் என்று அபராதம் வசூலிக்கிறது பாஜக அரசு! என்ன...
தமிழர் பண்பாட்டு அடையாளமான பனைமரம், தமிழர்தம் பலவகையான பயன்பாடுகளில் முதன்மை பெற்று வந்தது. பனை ஓலைகள் தாம் பழந்தமிழர் அழியாத இலங்கியங்களை எழுதிடும் தாளாக அமைந்தன. அந்தப் பனைக்கு மீண்டும் உயர்வு பெற்றுத்தர களமிறங்கி இருக்கிறார் நாகையில் தமிழாசிரியர்...
அமலாக்கத் துறையால் தான் கைது செய்யப்பட்டிருப்பது, பாஜகவின் அதிரடி என்பதாக தெரிவிக்க விரும்பும் டி.கே.சிவகுமார், வஞ்சப்புகழ்ச்சியாக பாஜக நண்பர்களுக்கு வாழ்த்துகள் என்று கீச்சு பதிவிட்டு வருந்தியுள்ளார்.
18,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கர்நாடக காங்கிரஸ்...