முன்பு காங்கிரஸ், தற்போது பாஜக ஆளுமையில், இந்திய அரசின், ஹிந்தித் திணிப்பை தமிழகம் எதிர்த்து அதிரடி காட்டுவது வழக்கம். வாகன ஓட்;டுநர்களுக்கு இந்திய அரசின் கடுமையான பத்து மடங்கு அபராதம் என்கிற அபராதத் திணிப்புக்கு எதிராக ஒவ்வொரு மாநிலமாக எதிர்ப்பு தெரிவித்து வரும்...
‘சாலைகள் குண்டும், குழியுமாக இருந்தால் சம்பந்தப்பட்ட ஒப்பந்தாரருக்கு அதிக அபராதம் விதிப்பதற்கான ஏற்பாடுகள் புதிய சட்டத்தில் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் விதிமுறைகளை அமல்படுத்த வேண்டிய அதிகாரிகள் தவறு செய்தாலும், அவர்களுக்கும் அதிக அபராதம் விதிக்கப்படும். அதற்கான...
நிர்மலா சீதாராமன் கொடுத்த ஒரு பேட்டியால்: பொருளாதாரம் மற்றும் நாட்டுநடப்பில் அவருக்குள்ள அறியாமை வெட்ட வெளிச்சம் ஆகிய நிலையில், இணைய ஆர்வலர்கள், நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அறியாமை குறித்து கருத்துப் படங்கள் வெளியிட்டு சிரிப்பூட்டி...
இந்தியாவை ஆளும் பொறுப்பு கிடைத்துள்ள பாஜகவின், ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் அதிமுக அரசு இணைந்தால் அந்தக் கட்சி வரலாற்று பழியைச் சுமக்க நேரிடும் என நாம் தமிழர் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.
24,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
இந்தியாவில் ஊர்திகள் உற்பத்தித் துறை பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இதை சரிசெய்ய, ஊர்தி உற்பத்தி நிறுவனங்களே சில முன்னெடுப்புகள் மூலம் குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகளில் நேர் செய்து விட முடியும் என்ற உறுதியில் வேலைகளைத் தொடங்கி விட்டன. அந்த வகையாக மாருதி நிறுவனம்...
இணையத்தில் ஏராளமான விருப்பங்களையும், பகிர்வுகளையும் அள்ளும் காணொளி: பீகாரில், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய காவலரைப் பிடிக்க முயன்ற இளைஞர் போராட்டம் குறித்தது.
23,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்துள்ள...
இந்த கிழமை மட்டும், மதுரை மாவட்டத்தில் குடி போதையில் வாகனம் ஓட்டியதாக 251 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
23,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தக் கிழமை மட்டும், மதுரை மாவட்டத்தில் குடி போதையில் வாகனம் ஓட்டியதாக 251 பேர்...
பொதுஜன பெரமுனவின் குடிஅரசுத் தலைவர் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் கொழும்பு நிகழ்வில், முத்தையா முரளிதரன் இன்று தெரிவித்த தமிழர் விரோதக் கருத்தின் மீதான எதிர்க்கருத்துக்களால் இணையம் சூடாகி வருகிறது.
23,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையில், பொதுஜன...
இராஜசேகர் இறப்பு குறித்து: சாகறதுக்குள் சொந்த வீட்டுல ஒரு நாள் வசிச்சிட்டுப் போயிடணும்கிறது தான் அவரோட ஒரே ஆசையா இருந்தது. ஆனால் அது நிறைவேறவில்லை என்று வருந்துகிறார் அவருடைய மனைவி தாரா.
22,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மனசுக்குள் மத்தாப்பு, சின்னப்பூவே...