சர்ச்சைகளுக்கு பெயர்போன பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது பருவத்தை தொகுத்து வழங்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
03,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: விஜய் தொலைக்காட்சியில் இரண்டு பருவங்கள் முடிந்து தற்போது மூன்றாவது பருவமாக...
அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் தேசிய குடியுரிமை பதிவேடு அமல்படுத்தப்பட்டால் முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என.
03,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அசாம் மாநிலத்தில் அண்மையில் வெளியான தேசிய...
புதிய ஊர்திகள்சட்டம் அமலுக்கு வந்ததிலிருந்தே கடுமையான விதிமுறைகள் அபராதம் என வசூல் வேட்டை நடந்தாலும், விதிமுறைகளை அனைவரும் கடைபிடிக்கிறார்களா என்றால் இல்லையென்பதே விடையாகக் கிடைக்கிறது. எனவே இனி போக்குவரத்து விதிமுறைகளை மீறினால், வரும் ஆண்டுகளில் காப்பீட்டு...
தமிழர் தொன்மை, பெருமைகள் சங்க இலக்கியங்களை வைத்தே பேசப்பட்டு வருகிறது. தமிழகத்தின் தென்மை பெருமைகளை நிலைநாட்டும் ஆய்வுகள் அதிகமாக முன்னெடுக்கப் படாமலே இருந்து வந்தது. தமிழகத்தில் கிடைத்த கல்வெட்டுகளில் எண்பது விழுக்காட்;டு கல்வெட்டுக்கள் படிக்க முயற்சி எடுக்கப்...
சக்கி வாசுதேவ், காவேரி கூக்குரல் நிகழ்ச்சியின் மூலம் 10 ஆயிரத்து 626 கோடி ரூபாயை வசூலிக்கத்திட்டமிட்டிருக்கிறார். ஒரு தனியார் நிறுவனத்துக்கு இதற்கான அனுமதியை எப்படி வழங்கலாம்? என்று கர்நாடக உச்ச அறங்கூற்றுமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பிற மொழி கற்க வேண்டுமெனில் ஹிந்தியைக் கற்றால் நன்றாக இருக்கும் என கூறினேன் - சர்ச்சைக்கு அமித்சா விளக்கம். இதனால் நாளை மறுநாள் திமுக நடத்தவிருந்த போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளது.
01,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஹிந்தி திணிப்பில்,...
பிற மொழி கற்க வேண்டுமெனில் ஹிந்தியைக் கற்றால் நன்றாக இருக்கும் என கூறினேன் - சர்ச்சைக்கு அமித்சா விளக்கம். இதனால் நாளை மறுநாள் திமுக நடத்தவிருந்த போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளது.
01,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வேறு ஒரு மொழி கற்க வேண்டும்...
அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு மளமளவென குறைந்து வருகிறதே என்று இந்தியப் பொருளாதார அறிஞர்கள் கவலை தெரிவித்து வரும் வேளையில், 133 ஆண்டுகால அமெரிக்க சுதந்திர தேவி சிலையோடு 11 மாத சர்தார் படேல் சிலையை ஒப்பிட்டு மோடி பெருமை கொள்ள வேண்டிய தேவை என்ன...
ஆளுநர் என்பவர் மாநிலத்திற்கும், இந்தியக் கூட்டாட்சிக்கும் பாலமாக இருந்து மாநில உரிமைகளுக்கு குரல் கொடுத்துக் கொண்டிருந்த காலம் போய், பாஜக இந்தியக் கூட்டாட்சியில் பாஜகவின் மேலாதிக்கத்தை திணிக்கும் மனநிலையை முன்னெடுப்பவர்களாகி விட்டனர் மாநில ஆளுநர்கள். தமிழக ஆளுநர்...