பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் பிக்பாஸ் தலைப்பை வெல்வார்கள் என்ற யோசனையில் மக்கள் யாரும் இல்லவேயில்லை. மாறாக இவருக்கு பிக்பாஸ் தலைப்பு கொடுக்கப் படுமானால் அதற்கு இதுதான் காரணமாக இருக்கும் என்று ஒரு பட்டியலை தயாரித்து வைத்திருக்கிறார்கள், இறுதி போட்டியாளர் நால்வருக்கும்...
பிக்பாஸ் வீட்டில் தன்னிடம் கவின், லாஸ்லியா ஆகியோர் சண்டை போட்ட காணெளியை மதுமிதா வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
18,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் அடிப்படையை இழிவு படுத்துவதில், வக்கிரமாக செயல்பட்டு வருகிறது என்று சொன்னால்...
இராதாபுரம் அடிப்படையில் வழக்கைச் சந்திக்க வாய்ப்புள்ள தொகுதிகள் இந்தியாவில் ஏராளமாக உள்ளன. இதற்கான தீர்வு: ஆஸ்திரேலியா, பிரேசில், ஜெர்மனி, இஸ்ரேல், ஸ்பெயின் உள்ளிட்ட, 90 நாடுகளுக்கு மேல், ‘விழுக்காட்டு அடிப்படை பேராளர் தேர்தல்’ வெவ்வேறு வகைகளில்...
இந்தியாவை ஆளும் வாய்ப்பு கிடைத்துள்ள பாஜகவின் சரக்கு- சேவை வரி, பணமதிப்பிழப்பில்தாம் தமிழகம் சிக்கித் தடுமாறுகிறது என்றால், அமெரிக்கா சீனா போடும் வணிகச் சண்டையாலும் பாதிக்கிறது தமிழகம்!
18,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்காவும் சீனாவும்...
18,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: திருச்சி லலிதா நகைக்கடை சுவரில் ஓட்டை போட்டு நகைகள் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏறத்தாழ நாற்பது கிலோ நகைகளை திருடி, எட்டு பேர்கள் தலைக்கு ஐந்து கிலோவாக பங்கிட்டுக் கொண்டார்கள் என்ற அதிர்ச்சித் தகவலைக்...
திருச்சி லலிதா நகைக் கடை கொள்ளைச் சம்பவத்தில் துப்பு துலங்கியது. திருச்சி காவல்துறையினரின் அதிரடி விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையில் கொள்ளையர்களில் ஒருவன் சிக்கினான்
17,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: லலிதா நகைக் கடையின் திருச்சி கிளையில், 30 கிலோ தங்கம்...
சீனாவில் ஊழலில் ஈடுபட்ட அதிகாரி ஒருவரின் வீட்டிலிருந்து பதிமூன்றாயிரத்து ஐநூறு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
17,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஹைக்கு என்ற இடத்தில் அரசு அதிகாரி ஒருவர், தனது வீட்டில் ஏராளமான தங்கத்தை பதுக்கி வைத்திருப்பதாக ஊழல்...
கீழடியில் அதிகப்படியான கூட்டம் நிரம்பவும் பணியாற்றும் நபர்களுக்குத் தொந்தரவு ஏற்படுவதாகக் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதனடிப்படையில், சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரோகித்நாத், கீழடியைப் பார்வையிட்ட பின் சில கட்டுப்பாடுகளை விதித்துச்...
காந்தி அவர்கள் விரும்பிய முதன்மையான ஒன்று நடக்காமலே போனது. இந்திய விடுதலைக்குப் பின் இந்திய விடுதலைக்காக கட்டமைத்த காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடுங்கள் அது தேவை இல்லை என்று கூறியிருந்தார்கள் என்பதுதான் அது. பொன்.ராதாகிருஷ்ணன் காந்தியார் பிறந்த நாளில் முன்னெடுத்த...