லலிதா நகையக கொள்ளைச் செய்தியை கேள்வியுறுகிற ஒவ்வொருவருக்கும் எழுகிற ஒரே கேள்வி! சத்தம் இல்லாமல் சுவரை உடைத்தது எப்படி? லலிதா நகையக கொள்ளையன் வெளியிட்டான் அந்த பரபரப்புத் தகவலை.
21,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: லலிதா நகையக கொள்ளைச் செய்தியைக்...
பல்லவ பேரரசு காலத்தில் செழித்தோங்கி வளர்ந்த கலைத்திறனுக்கு சாட்சியாக விளங்கும் மாமல்லபுரத்துக்கு எதிர்வரும் வெள்ளியன்று, சீன அதிபர் வரும் நிலையில், பழந்தமிழர் வணிகத் திறன் நினைவுகளோடு அவரை வரவேற்போம்.
21,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சங்ககாலத்தில்...
ஒரு வழியாக, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் யார் யாருடைய பணம் உள்ளது என்பதும், அந்தப் பணத்தையெல்லாம் மீட்டு இந்தியக் குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் 49ரூபாய் 45 காசுகள் கொடுக்க முடியும் என்றும் தெரிய வந்துள்ளது.
20,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
தவசி படத்தில் பின் லேடனின் வீட்டிற்கு வழி கேட்கும் காட்சியில் நடித்து திரைப்பட ரசிகர்கள் நடுவே நல்ல வரவேற்பை பெற்ற நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி இன்று காலமானார்.
20,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி, தவசி படத்தில் பின்...
பெரியவர்கள் இடத்தில் இருந்து பார்க்கும் போது, போட்டிக்கு வந்த இடத்தில் காதல் என்ன வேண்டிக் கிடக்கிறது என்று லாஸ்லியா கவின் மீது கோபம் கொப்பளித்தாலும், பிக்பாஸ் தலைப்பை வெல்லாத லாஸ்லியா கவினை கீச்சுவில் தலைப்பாக்கி கொண்டாடி வருகின்றனர்...
கருப்புப்பணம் மற்றும் கள்ள ரூபாய் தாள்களை ஒழிக்கும் நடவடிக்கை என்று இந்தியாவை ஆளும் வாய்ப்பு கிடைக்கப் பெற்ற பாஜக அரசு முன்னெடுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை- எதிர்மறை விளைவை ஏற்படுத்தி வரும் நிலையில், 2000 ரூபாய் தாளை கொஞ்சம் கொஞ்சமாக முடக்க நினைப்பதாகத் தகவல்...
பிக்பாஸ் பருவம் மூன்றின் போக்கை முற்றாக மாற்றி விட்டார் கவின் என்பது, தற்போது தெளிவாகத் தெரிய வந்துள்ளது. பருவம் மூன்றின் கதைத்தலைவன் கவின்தான் என்று பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழுவே அங்கீகரித்துள்ளது. அதை ஒப்புக் கொள்ளும் முகமாகவே கவினுக்கு ‘விளையாட்டு...
கண்காணிப்பு படக்கருவியில் பதிவான காட்சிகள்: ஐசிஐசிஐ வங்கிக்கு தலைக்கவசம் அணிந்து வந்து திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்கள்.
19,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள ஐசிஐசிஐ வங்கிக் கிளைக்கு, தலைக்கவசம் அணிந்த வந்த 6 பேர் கொண்ட...
அடக்குவது, தடைபடுத்துவது, விதிமுறைகள் அமைப்பது என்பவைகளை சமுதாய பாதுகாப்புக்கு என்றுதாம் அதற்கான நிருவாக அமைப்புகள் கட்டமைக்கின்றன. அவைகளை மீற முயல்கிற, அடங்க மறுப்பது தற்காப்புக்கானது என்பதை நிருவாக அமைப்புகள் புரிந்து கொண்டிருக்கும் போது குற்றங்களுக்கான காரணம்...