May 1, 2014

சப்பையாகி விட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி! வெறுப்பில் பார்வையாளர்கள் தொலைக்காட்சியை நிறுத்தி விட்டு தூங்கப் போய்விடுகிறார்கள்

தர்சன் வெளியேற்றப் படலத்தில் உண்மை குழிதோண்டி புதைக்கப் பட்டு விட்டதாக பிக்பாஸ் நிகழ்ச்சிப் பார்வையாளர்கள் குமுறுகிறார்கள். மேலும் சப்பையாகி விட்டது பிக்பாஸ் நிகழ்ச்சி! வெறுப்பில் பார்வையாளர்கள் தொலைக்காட்சியை நிறுத்தி விட்டு தூங்கப் போய்விடுகிறார்கள். இதையே...

May 1, 2014

நிஜாம்வாரிசுகள்- பாகிஸ்தான்- இந்தியா, முக்கோண வழக்கு முடிவுக்கு வந்தது. இன்று 350 கோடியாக வளர்ந்திருக்கும் தொகைக்கானது

ஹைதராபாத் நிஜாமின் 350 கோடி ரூபாய் பணப்பரிமாற்றத்துக்கு இந்திய உதவியுடன், நிஜாமின் வாரிசுகள் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு தரப்பினரும் காலங்காலமாக சொந்தம் கொண்டாடி வருகின்றனர். நீண்டகாலமாக இந்த வழக்கை லண்டன் அறங்கூற்றுமன்ற மொன்று விசாரித்து வருகிறது. இந்நிலையில்,...

May 1, 2014

குழந்தைகள் முகமூடிகளுடன் கொள்ளையர்கள்! பின்பக்கச் சுவரில் துளையிட்டு, திருச்சி நகைக்கடையில் நகைகள் கொள்ளை

திருச்சி லலிதா நகைக்கடையில், நள்ளிரவில் கடையின் பின்புறம் வழியாக சுவரில் துளையிட்டு நுழைந்த கொள்ளையர்கள், குழந்தைகள் முகமூடியை அணிந்து கொள்ளையடித்துள்ளனர்.

15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் பிரபலமான லலிதா...

May 1, 2014

பிக்பாஸ் கதவு மூடியது; திறந்தது இன்னொரு கதவு; தர்சனுக்கு! முதல் படவாய்ப்பை அறிவித்த லிப்ரா

லிப்ரா ப்ரொடக்ஷன் தர்சனை வைத்து படம் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. லிப்ரா நிறுவனத்தின் இந்த அறிவிப்பு தர்சன் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. பிக்பாஸ் கதவு மூடியது; திறந்தது இன்னொரு கதவு!

15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஈழத் தமிழரான தர்சன்...

May 1, 2014

மொழியைக் குழந்தைகளின் டயபராக உருவகித்த கமல்! நாணிக் குனியும் தமிழ்சான்றோர் பெருமக்கள்.

‘விழிபோல எண்ணி நம்மொழி காக்க வேண்டும்; தவறான பேர்க்கு நேர்வழிகாட்ட வேண்டும்’ என்று குழந்தைகளுக்கே பாடிதான் எம்ஜியார் அவர்கள் தமிழர்கள் மனதில் இடம் பிடித்தார். குழந்தைகளிடம் டயபர் விளம்பரம் செய்து தமிழர் மனதில் இடம் பிடிக்க முடியுமா...

May 1, 2014

வருசநாடு மலைப்பகுதி தொடங்கி கடல் பகுதியான கச்சதீவு வரை வைகை நாகரிகம் பரவியுள்ளது! பரமக்குடி ஆசிரியர் சரவணன்

வைகை ஆறு பாயும் பரமக்குடி அருகே உள்ள பாம்புவிழுந்தான் கிராமத்தில் உள்ள ராக்கப்பெருமாள் கோயில் திடலில் நிலப்பகுதியைச் சீர்படுத்தியபோது சுடுமண் ஓடுகள் மற்றும் உறைகிணறு தென்பட்டன. இதனால் இப்பகுதியில் முறையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டால் வைகை நாகரிகம் தொடர்பான சான்றுகள்...

May 1, 2014

கல்வித்தரத்தில் தமிழகம் இரண்டாவதுஇடம்! இந்தியாவை மாற்றுவதற்கான இந்திய நிறுவன ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த கல்வி ஆண்டுக்கான இந்திய அளவிலான பள்ளிக்கல்வி தரவரிசைப் பட்டியலில் தமிழகத்துக்கு இரண்டாவது இடம். இந்தியாவை மாற்றுவதற்கான இந்திய நிறுவன ஆணையம் (NITI Commission) அறிக்கை வெளியிட்டுள்ளது.

14,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடந்த கல்வி ஆண்டுக்கான இந்திய...

May 1, 2014

குழப்பிய சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழக நிருவாகம்! பாஜகவினர் தமிழகத்தில் முன்னெடுத்துவரும் கொள்கை நிலைபாட்டை

சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழக பட்டமளிப்பு விழாவில், இந்திய தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி பங்கேற்ற போது, சொதப்பியது சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழக நிர்வாகம். 

14,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ்மொழியின் சிறப்புகளைப் பட்டியல் இடுவது, தமிழின்...

May 1, 2014

ஹிந்தி, சம்ஸ்கிருத திணிப்பை கைவிட வேண்டும்! ஒன்றிய ஆட்சிப் பொறுப்பில் உள்ள பாஜகவிற்கு- தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட அளவிலான ஒன்றியச் செயலாளர்கள் கூட்டத்தில் ஹிந்தி மற்றும் சம்ஸ்கிருத மொழி திணிப்பை, ஒன்றிய ஆட்சிப் பொறுப்பில் உள்ள பாஜக கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்...