இந்தியாவில் வாழத் தகுதியற்றவர்; சிறையில் அடைக்கணும்! சீமானுக்கு இல.கணேசன் கண்டனம். ராணிப்பேட்டை முத்துக் கடையில் சீமானின் உருவபொம்மையை காங்கிரசார் சிலர் தீயிட்டுக் கொளுத்தி கைதாகினர்.
30,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நம் நாட்டின் தலைமைஅமைச்சராக இருந்த...
தன்னார்வமாக கட்சி பணிக்கு இளைஞர்கள் திரளும் வியப்பு, அண்ணா காலத்து திமுகவிற்குப் பிறகு மீண்டும் சீமானால் சாத்தியமாகி இருக்கிறது. மக்களை நெருங்கி செல்லும் நாம் தமிழர் கட்சியின் அடுத்த வெற்றி இது!
29,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தில்லாக களம்...
ராஜீவ் கொலை வழக்கு விவகாரம் மட்டும் கடந்த இருபத்தெட்டு ஆண்டுகளாக விவாத பொருளாகவே இருந்து வருகிறது. ஏனென்றால் விசாரணையின் போது முன் வைக்கப்பட்ட கேள்விகளில் பலவற்றுக்கு விடைகாணும் முயற்சி எடுத்ததாகவே தெரியவில்லை.
தற்போது மீண்டும் ராஜீவ் காந்தி கொலை...
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப் பட்ட துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப் பட்டுள்ள ஓய்வு பெற்ற அறங்கூற்றுவர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் 15ஆம் கட்ட விசாரணைக்கு அணியமாக 19 பேருக்கு...
சீமானை எதிர்த்து திடீரென்று களத்தில் இறங்கியிருக்கிறது காங்கிரஸ். இந்த நிலையில், இராஜீவ் படுகொலையில், சீமானுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும் என்று வெளியிட்ட தங்கபாலுவின் கருத்துக்கு, எழுபது விழுக்காட்டு பேர்கள் கோபம்! என ஓர் இயங்கலை இதழின் கருத்துக் கணிப்பில்...
‘நாங்கள் சீமானை ஆதரிக்கிறேம்’ என்பது கீச்சுவில் நேற்று மாலையில் இந்திய அளவில் தலைப்பான நிலையில், இன்று அதிகாலையிலேயே கீச்சுவில் இந்திய அளவில் தலைப்பாகி யிருக்கிறது.
28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழீழ இறுதிக் கட்ட போரில், விடுதலைப்...
என்ன தெரிவித்தது உச்ச அறங்கூற்றுமன்றம்! சமூக வலைத்தள கணக்குகளை ஆதார் உடன் இணைக்க வேண்டுமா?
28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியா முழுவதும் அனைவருக்கும் ஒரே அடையாள அட்டை என்று அம்சத்துடன் ஆதார் அட்டையை, இந்தியாவை ஆளும் வாய்ப்பில் உள்ள பாஜக அரசு...
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர். இந்தியாவின் பொருளாதார நிலை கவலை அளிப்பதாக கூறியுள்ளார்.
27,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மோடி தலைமையிலான அரசு, பொருளாதாரத்தினை மேம்படுத்த புதிய கொள்கைகளை வகுக்க...
‘மக்கள் பிரச்னை எதற்கும் போராடாத காங்கிரஸ்காரர்கள், என்னை எதிர்த்தாவது போராடட்டும். அவர்கள் போராடுவது மகிழ்ச்சிதான்’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
27,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...