கனடா நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில் தலைமைஅமைச்சர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி சார்பாக போட்டியிட்டு தமிழர் ஒருவர் வென்றுள்ளார். இந்தத் தேர்தலில் தமிழர் ஒருவர் வெற்றிபெற்று இருப்பது உலகத் தமிழர்கள் நடுவே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் பாராட்ட இணையத்தில்...
கனடா தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ வெற்றி பெற்றிருந்த போதும் கூட தனித்து ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் தலைமைஅமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என அந்நாட்டு ஊடகங்கள்...
இனி சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அவ்வப்போது பணம் செலுத்தி கடக்கும் நடைமுறை கிடையாது. 150லிருந்து 5000 வரை முன்பணம் செலுத்தி ‘விரைவுக்கட்டு’ அட்டை பெற்று வைத்துக் கொள்ள வேண்டும்.
04,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: என் விரைவுக்கட்டு (My FasTag)...
மாற்றாந்தாய் மனப்பான்மையை முன்னெடுக்கிறார் மோடி என்பதான குற்றச்சாட்டு தெலுங்கு திரையுலகிலிருந்து கிளம்பியுள்ளது. தாயுள்ளம் பேணவேண்டிய இடத்தில் உள்ள மோடி அவர்களுக்கு! தெலுங்கு நடிகர் ராம்சரணின் மனைவி கொதிக்கும் வேதனைப் பதிவு
02,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
நடப்பு நிதியாண்டில் ஒரு 2000 ரூபாய் தாள் கூட அச்சிடப்படவில்லை என்று கட்டுப்பாட்டு வங்கி தெரிவித்த நிலையில், ரூ.2000 தாள்கள் கூடிய விரைவில் செல்லாமல் போகும். என்ற பீதி சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கி விட்டன.
03,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மக்களின்...
தனது தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் பதிகை செய்த மனுவை உச்ச அறங்கூற்றுமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
02,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நவம்பர் பத்தாம் நாள் 1990ம் ஆண்டு முதல் சூன் இருபத்தொன்றாம் நாள் 1991ம் ஆண்டு வரை இந்தியத் தலைமைஅமைச்சராக சந்திரசேகர்...
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே சமயத்தில் ராஜீவ் கொலையில் குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் எழுவரில் ஒருவரான மதுரை சிறையில்...
திருச்சி லலிதா நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட திருவாரூர் முருகன் மீது, கர்நாடகாவில் சுமார் 100 இடங்களில் கொள்ளையடித்த வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம். விசாரணையில் சென்னையில் 60 இடங்களில் கொள்ளை அடித்துள்ளதாக முருகன் வாக்குமூலம்...
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் குப்த பேரரசர் ஸ்கந்தகுப்த விக்ரமாதித்தன் குறித்த 2 நாள் சர்வதேச கருத்தரங்கில் அமித்சாவின், வரலாற்று ஆசிரியர்களுக்கான வேண்டுகோள்.
01,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உத்தரபிரதேச மாநிலம்...