ஹிப்ஆப் தமிழா ஆதியின் தமிழி குறும்படத்தின் நான்காவது அத்தியாயம் நான்கு மணி நேரத்திற்கு முன்பு வெளியாகி நடப்பு நிமிடம் வரை 1,19,786 பேர்கள் பார்த்து 1,80,000 விருப்பத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஹிப்ஆப் தமிழா ஆதியின்...
தமிழகத்தில் பாஜகவின் போட்டி எப்போதும் நோட்டாவுடன் தான் இருக்கும். ஆனால் தற்போது மகாராட்டிரத் தேர்தலில் ஓர் இடத்தில் சிவசேனா நோட்டாவை விட குறைந்த வாக்குகள் பெற்று தமிழக பாஜகவின் சாதனையை முறியடித்திருக்கிறது.
08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மகாராஷ்ட்ரா...
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழக மக்கள் அதிமுக மீதான கோபத்தைக் குறைத்துக் கொண்டார்கள் என்று தெரிகிறது. இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு...
எச்.இராஜாவும், ஹிந்துத்வ அமைப்புகளும் செய்த விளம்பரத்தால் சிறுமுகையில் விற்பனை அதிகரித்துள்ளதாக காரப்பன் சில்க்ஸ் நிறுவனர் காரப்பன் மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறார்.
06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சிறுமுகை காரப்பன் சில்க்ஸ் நிறுவனரும், இந்திய கைத்தறி நெசவு...
பிரசவத்தின்போது நேர்ந்த அவலம். சரியான நேரத்தில் சடுதி வண்டி கிடைக்காததால் இளம் நடிகை மரணமாம். இவ்வளவு வாய்ப்புகள் குறைந்த பகுதியா வடஇந்தியா.
06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் பூஜா சுன்ஜார். திரைப்பட நடிகையான இவர் சில மராட்டிய...
கீழடி அகழ்வாராய்ச்சியில், புதிய வடிகால் அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தமிழக தொல்லியல் துறை வியந்து பாராட்டியுள்ளது.
06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சிவகங்கை மாவட்டம் கீழடியில், தமிழக தொல்லியல் துறை சார்பாக நடைபெற்ற ஐந்தாம் கட்ட அகழ்வாய்வுப் பணி,...
ஹிப்ஹாப் தமிழா ஆதி அவர்கள், தமிழி என்று தலைப்பில் மூன்று அத்தியாயங்களை மூன்று குறும்படங்காளாக வெளியிட்டிருக்கிறார். இலட்சக் கணக்கான தமிழர்களும், தமிழர் அல்லாதவர்களும் பார்த்து பாராட்டியும் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தும்...
மேட்டூர் அணை, கடந்த 3 மாதங்களில் 3வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய நிலையில், மேட்டூர் மக்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர். இணைய ஆர்வலர்கள் ‘மழைத் தெய்வம் தமிழருக்கு ஆதரவானதுதான். மகிழ்ச்சியா மதுமிதா’ என்று இணையப் பதிவிட்டு கொண்டாடி...
மலேசியத் தலைமைஅமைச்சர் மகாதீர் முகம்மது, காஷ்மீர் குறித்து பேசிய கருத்தை திரும்ப பெறப்போவது இல்லை என்று தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘நாங்கள் மனதில் இருந்து பேசுகிறோம், எனவே, எங்களின் கருத்தை திரும்பப்பெறவோ, மாற்றவோ போவது இல்லை. இதற்காக இந்தியா...