நீட் எதிர்ப்பு போராளி அரியலூர் அனிதாவின் அண்ணன் ராகுல் அருகே சென்று அவருடன் பேசினார். நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்ற கோரிக்கை மனுவை, இரண்டாவது நாளாக இந்தியவோடு நடைபயணத்தில் ஈடுபட்டிருக்கும் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியிடம்...
கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை காங்கிரஸ் முன்னெடுக்கும் ராகுல்காந்தியின் நடைபயணத்திற்கு, முதன்மைக் காரணம் அரசியல் அமைப்பு அங்கீகரிக்காத- பாஜக கொண்டாடும்- சனாதன தர்மத்திற்கு எதிராக மக்களிடம் எழுச்சியை உண்டாக்குவது என்கிறார் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுக்...
திடீர் திருமணம் முன்னெடுத்துள்ளார், ராஜா ராணி 2 தொடரின் பெண்போக்கிரி வேடத்தில் நடிக்கும் அர்ச்சனாவின் கணவராக வரும் பாலாஜி.
22,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 தொடரில் நடித்து வரும் பாலாஜிக்கு தற்போது...
குளறுபடி தேர்வுதான் நீட் என்கிற வகைக்கு, 'இது என்னோட விடைத்தாளே இல்லை' என்கிற தலைப்பில் அறங்கூற்றுமன்றத்தின் கதவைத்தட்டியுள்ளார் சென்னையைச் சேர்ந்த ஒரு மாணவி.
21,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: நீட் தேர்வில் குளறுபடி நடந்துள்ளதாக மாணவி ஒருவர் சென்னை...
இன்னும் இரண்டு ஆண்டுகளில், இந்தியாவிற்கு அடுத்து அமையும் ஆட்சி- மாநிலக்கட்சிகளின் கூட்டாட்சியாக அமைந்தால் இந்தியா இனிவரும் வரும் காலங்களில் உலக நல்லரசாக ஆளப்பட வாய்ப்பு இருக்கிறது என்று இந்தியாவின் பல முனைகளில் இருந்து கருத்து எழுந்து வருகிறது. அந்த வகைக்கு பல...
தென்மண்டலக் குழு கூட்டத்தில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- சரக்குசேவைவரி பாதிப்பு, நீட் விலக்கு, தமிழ்நாட்டு மின்சாரம் தமிழ்நாட்டிற்கே, பேரிடர் நிதி உடனடி விடுவிப்பு, ஒன்றியத்தில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி போன்ற கோரிக்கைகளில் தமிழ்நாட்டின்...
ஒட்டுமொத்த கணக்கீட்டில் பிரிட்டனை விட இந்தியா பெரிய பொருளாதாரமாக மாறுவது பெரிய விடையமே இல்லை. என்பதை தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் தெளிவாகவே விளக்கி விடுவான். இதற்குப் பெரிய பெரிய பொருளாதார வல்லுனர்கள் எல்லாம் தேவையே இல்லை என்கிற நிலையில் ஒன்றிய...
சனாதன தர்மம், ஹிந்து மதம், உள்ளிட்ட விவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விடையளிக்கக் கோரி தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு நியமித்துள்ள ஆளுநர் ஆர்.என்.இரவிக்கு சென்னையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி என்பவர் மனு...
அமெரிக்காவின் நாசா அனுப்பும் நிலவுப்பயண விண்கலன் இந்திய நேரப்படி இன்று இரவு 11.47 மணியளவில் கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஏவப்பட இருந்தது. ஆனால் இரண்டாவது முறையாக இந்த முன்னெடுப்பு தள்ளிவைக்கப்பட்டது.
19,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124:...