May 1, 2014

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை அழைத்துப் பாராட்டிய இஸ்லாமிய அமைப்பு

அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இலியாசி, சுஹைப் இலியாசி, உடன்பிறப்புகள் தங்கள் தந்தையின் நினைவு நாள் கொண்டாட்டத்திற்கு, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை, டெல்லியில் தங்கள் அமைப்பு இயக்கி வரும் மசூதிக்கு அழைத்துச்...

May 1, 2014

ஈரானிலும், இந்தியாவிலும் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்! ஹிஜாப்புக்கு எதிராகவும், ஹிஜாப்புக்கு ஆதரவாகவும்

இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது ஈரானில். அங்கே ஹிஜாப்புக்கு எதிராக பெண்கள் போராடியதும்- இந்தியாவில் கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் ஹிஜாப் அணிந்து வந்ததால், சில மாணவிகள் வகுப்புக்குள் நுழையத் தடை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிகழ்வு அங்கு...

May 1, 2014

மீண்டும் முளைவிடும், சமூகசீரழிவை முன்னெடுக்கும் சாதிப்பாகுபாடு!

இந்தியாவில்- பல ஆயிரம் ஆண்டுகளாக சாதியப் பாகுபாட்டில் அடிமையினமாக சில சாதியினர் நலிவில் ஆழ்த்தப்பட்டிருந்தனர். அவர்கள் மீட்புக்காகவே இடஒதுக்கீடு போன்ற சமூக சீரமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப் பட்டு வருகின்றன. ஆனாலும் சாதிய பாகுபாடு வடஇந்தியாவில் பேரளவாக காணப்படுவது...

May 1, 2014

துடுப்பாட்டத் தொடர்பான விவாதம், இந்து முஸ்லிம் மோதலாக முற்றியது பிரிட்டனில்

இரண்டு மதங்களை சேர்ந்த முதன்மை ஆட்களை அழைத்து அமைதிகாக்க அறிவுறுத்துமாறு கலந்துரையாடல் நடத்தி இருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். பதட்டத்தை தணிக்க அதிக அளவிலான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று...

May 1, 2014

தொடர்கின்றனர் வேல்முருகன், சீமான்! ஆ.ராசா பேசியது- பல பதின் ஆண்டுகளாக திமுக முன்னெடுத்துவந்த கருத்துக்களே.

பல பதின் ஆண்டுகளாக திமுக முன்னெடுத்துவந்த கருத்துக்ளைத் தற்போது தூசு தட்டி, திமுக பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா பேசுகிறார். இது, தமிழ்நாடு பாஜக கிளையினருக்கு தாங்கள் அறிந்திராத புதுமையாகத் தென்படுகிறது வரிசையில் இச்செய்தி, சீமான்...

May 1, 2014

ஆ.ராசா பேசியது- பல பதின் ஆண்டுகளாக திமுக முன்னெடுத்துவந்த கருத்துக்களே. தற்போது தூசு தட்டினார் ஆ.ராசா

பல பதின் ஆண்டுகளாக திமுக முன்னெடுத்துவந்த கருத்துக்ளைத் தற்போது தூசு தட்டி, திமுக பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா பேசுகிறார். இது, தமிழ்நாடு பாஜக கிளையினருக்கு தாங்கள் அறிந்திராத புதுமையாகத்...

May 1, 2014

நான்குமணி நேரத்தில் முதலீடு இல்லாமல் இரண்டு இலட்சம் வருமானம் ஈட்டிய குஜராத்காரர்.

ரூ.11,677 கோடி ராமேஷ் சாகர் பங்குச்சந்தைக் கணக்கில் தவறுதலாக வந்திருந்த நிலையில், அந்தப் பணத்தில் இரண்டு கோடியை மூதலீடு செய்து, முதலீடு இல்லாமல், இரண்டு இலட்சத்தை தன்கணக்கில் ஈட்டி விட்டார் ராமேஷ் சாகர்.

32,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5124: குஜராத் மாநிலம்...

May 1, 2014

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அடாவடி! கர்ப்பினிப் பெண்ணை டிராக்டரை ஏற்றி கொன்ற நிதிநிறுவன ஊழியர்கள்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்ப்பிணியை டிராக்டர் ஏற்றி கொலை செய்துவிட்டு, தப்பியோடிய  நிதி நிறுவன ஊழியர்கள் நான்கு பேர்களை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.

32,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5124: ஜார்க்கண்ட் மாநிலம் ஹசரிபாத் மாவட்டம் பரியநாத் கிராமத்தை சேர்ந்த...

May 1, 2014

ஒரு நாள் முதல்வர் மாதிரி, இரண்டாம் இடத்திற்கு முந்தினார் அதானி! உலகப் பணக்காரர்கள் நேரலையில்

உலக பணக்காரர்களின் சொத்து மதிப்பை, அமெரிக்காவைச் சேர்ந்த போர்ப்ஸ் இதழ், உண்மைநேரம் எனப்படும் நேரலையில் மதிப்பிட்டு வருகிறது. இந்த மதிப்பீட்டில் கொஞ்ச நேரம் முதல்வன் படத்து, ஒரு நாள் முதல்வர் மாதிரி, இரண்டாம் இடத்திற்கு முந்தினார்...