May 1, 2014

நில கையக மசோதா விவசாயிகளுக்கு பலன் அதிகம் நிர்மலா சீதாராமன்

காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டதை விட, பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள நிலம் கையகப்படுத்தும் மசோதா, விவசாயிகளுக்கு அதிக பலனை கொடுக்கும் என்று மத்திய வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.வருகிற 21–ந் தேதி தொடங்க இருக்கும் பாராளுமன்ற மழைக்கால...
May 1, 2014

மேகி நூடுல்ஸ் மீதான தடையில் சதி நடந்திருபதாக நெஸ்லே நறுவனம் புகார்

நெஸ்லே நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்சில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு காரியம் கலக்கப்பட்டிருந்ததால், மராட்டியம் உள்பட நாடு முழுவதும் அதன் விற்பனைக்கு மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் தடை விதித்தது. இதை எதிர்த்து நெஸ்லே நிறுவனம் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல்...
May 1, 2014

ரூ.676.51 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்தார்

கால்நடை பராமரிப்பு, பால் மற்றும் மீன்வளத்துறைகள் சார்பில் ரூ.676.51 கோடி ரூபாய் மதிப்பிலான நல திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் - ஆழ்கடலில் மீன்பிடிக்க நவீன வசதிகளுடன் சூரை மீன்பிடி படகுகள் கட்ட...
May 1, 2014

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் ஓராண்டு பந்துவீச தடை

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ்-க்கு ஓராண்டு பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது.இது அவர் மீது தொடுக்கப்பட்ட இரண்டாவது புகார்.இரண்டாவது முறையாக பவுலிங் விதி மீறலில் ஈடுபட்ட முகமது ஹபீஸ், சர்வதேச போட்டிகளில் விளையாட ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. பாகிஸ்தான்...
May 1, 2014

முதல்வர் ஜெயலலிதா ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்

முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள ரமலான் வாழ்த்து செய்தியில் இறைத் தூதர் நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளான ஈகை, கருணை, அன்பு, மனித நேயம், சினம் தவிர்ப்பு ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும், உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம் என்றும்...
May 1, 2014

1 கோடி அம்மா சிமெண்ட் மூட்டைகள் விற்பனை

அம்மா சிமெண்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், அம்மா சிமெண்ட் விற்பனை திட்டம் தொடங்கியதிலிருந்து இதுவரை 5.17 லட்சம் மெட்ரிக் டன் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது 1 கோடி சிமெண்ட் மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டதாகவும்,...
May 1, 2014

பெண்கள் சிறையின் அடிப்படை வசதி பற்றி உயர்நீதிமன்றம் திடீர் உத்தரவு

தமிழகத்தில் உள்ள பெண்கள் சிறைகள் மற்றும் அனைத்து மகளிர் காவல்நிலையங்களில் உள்ள சிறைகளில் அடிப்படை வசதிகள் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது.இந்த வழக்கின் விசாரணையின்போது, தமிழக சிறைத்துறை சார்பில் பதில் மனுத்தாக்கல்...
May 1, 2014

நூலகம் நடத்தும் பிரபல நடிகை

உதயா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் இன்றைக்கு கன்னட தேசம் அறிந்த பிரபல நடிகை ரஜினிமகாதேவய்யா.
இவர் இவரின் நண்பர் ராகவேந்திராவோடு இணைந்து கன்னடி அறக்கட்டளை தொடங்கி, அதன் மூலம் ஒரு நூலகம் நடத்தி வருகிறார். ரஜினிமகாதேவய்யா தனது அக்காவோடு 9 வயதில்...
May 1, 2014

மேட்டூர் அருகே பட்டபகலில் நடந்த சிறுவர்களின் துணிகரம்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே புதுசாம்பள்ளியில் இன்று(17-07-2015) மதியம் சுமார் 2 மணியளவில் பூட்டப்பட்ட கடையின் கதவினை நகர்த்தி சிறுவர்கள் திருடியுள்ளனர்.

இன்று ஆடி 1 என்பதால் தேங்காய் சுட வாங்கியது போல் தேங்காய் வாங்கி கடை அருகே அமர்ந்து தேய்த்து...