May 1, 2014

டோர்னியர் விமான கருப்புப் பெட்டி கனடா செல்கிறது

விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கிய கடலோரக் காவல் படையின் கருப்புப் பெட்டி ஆய்வுக்காக அதைத் தயாரித்த கனடாவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.கருப்புப் பெட்டியின் ஆய்வு முடிவு வெளியான பிறகே விமானம் விபத்துக்குள்ளானது எப்படி என்ற தகவல் வெளியாகும். கருப்புப் பெட்டி...
May 1, 2014

ஈராக்கில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 115 பேர் பலி

ஈராக்கில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை கார் வெடிகுண்டு தாக்குதலில் 115 பொது மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ரம்ஜான் பண்டிகை நாளில் ஈராக், டியாலா மாகாணத்தில் உள்ள கான் பெனிசாத் நகர் மார்க்கெட் பகுதியில் தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்....
May 1, 2014

இந்தோனேசியாவில் எரிமலை சீற்றத்தால் விமான சேவை ரத்து

இந்தோனேசியாவில் மிகப்பெரிய எரிமலை வெடித்து வானில் சாம்பல் புகை பரவி வருவதால் கடந்த ஒரு வாரமாக அங்கு முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், ரம்ஜான் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் அங்குள்ள வெளிநாட்டினர் தவித்து...
May 1, 2014

தமிழக காய்கறிகளுக்கு கேரளாவில் திடீர் தடை

தமிழகத்துக் காய்கறிகளுக்கு கேரளாவில் தடைவிதிக் கப்பட்டு இருப்பதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணயச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கேரள மாநிலத்திற்குள் காய்கறிகளை ஏற்றி வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்று அம்மாநில...
May 1, 2014

காஷ்மீரில் மழையின் காரணமாக பெண்கள், சிறுவர்கள் உள்பட 6 பேர் பலி

காஷ்மீரின் பால்டால், பஹல்காம் பகுதிகள் வழியாக அமர்நாத் யாத்ரிகர்கள் புனித யாத்திரை மேற்கொள்வர். கடந்த சில தினங்களாக அந்த பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்கிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று ஸ்ரீநகர்-லே சாலையில் உள்ள குல்லான் பகுதியில் 2 சிறுவரின் சடலத்தை...
May 1, 2014

இந்திய கப்பற்படையில் அணு சக்தி போர் கப்பல் மத்திய அரசு திட்டம்

முழுவதுமாக அணு சக்தியால் இயங்கக் கூடிய பிரம்மாண்ட விமானம் தாங்கிக் போர் கப்பலை 63,000 கோடி ரூபாய் செலவில் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்க உள்ள இந்த கப்பல் ஐ.என்.எஸ்., - விஷால் என்று பெயரிட உள்ளது. இந்த...
May 1, 2014

டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 பெண்கள் பலி

டெல்லியில் உள்ள காயலா என்ற இடத்தில் விஷ்ணு கார்டன் என்ற வளாகத்தில் இருந்த 4 மாடி கட்டிடம் ஒன்று நேற்று இரவு 9 மணி அளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் 8 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து சென்றனர்.தேசிய பேரிடர் மீட்பு படையினர், உள்ளூர்...
May 1, 2014

நடிப்பை அல்ல நிஜத்தைப்பாருங்கள் என்கிறார் தனுஷ்

அதனை நடிப்பில் நேற்று மாரி படம் திரைக்கு வந்தது, படம் விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இப்படத்தில் அதிகமாக புகைப்பிடிப்பது போல் காட்சிகள் உள்ளன, இதை பலரும் பல இடங்களில் எதிர்த்து வருகின்றனர்.இதற்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பதில் அளித்த...
May 1, 2014

நஸ்ரியா ரசிகர்கள் கவலை

நேரம், ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாக்கு அறிமுகமானவர். மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டார் நஸ்ரிய இவர் சமீபத்தில் தன் நண்பர்களுடன் ஒரு காட்டில் யானை சவாரி செய்துள்ளார், ஆனால், அரசாங்க அனுமதி இல்லாமல் வனத்துறையில் உள்ள யானை மேல் சவாரி...