தமிழகத்தில் ஆங்காங்கே, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், இந்திய மருத்துவர் சங்கம் மற்றும் பல் மருத்துவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
24,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: அரசு மருத்துவமனைகள் முன்பு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், இந்திய...
எட்டு வழிச் சாலைக்கு தடை என்பதாகவே- முதலில் அந்தப்பகுதி உழவர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், முட்டுக்கல்லை பறித்து எடுத்தும் மகிழ்ந்திருந்தார்கள். ஆனாலும் முழு மகிழ்ச்சிக்கு வாய்ப்பில்லை என்பதாக தீர்ப்பின் முழுவிவரத்தில்...
சேலம் சென்னை எட்டுவழிச் சாலைக்கு உயர்அறங்கூற்றுமன்றத்தால் விதிக்கப்பட்ட தடை செல்லும். மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச அறங்கூற்றுமன்றம்
23,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை முதல் சேலம் வரையிலான எட்டு வழிச் சாலைக்கு...
1 லட்சம் காவல்துறையினர் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னையில் 7000 காவல்துறையினர் ஈடுபட உள்ளனர்.
23,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள கருப்பு வேளாண் சட்டங்களை எதிர்த்து பனிரெண்டாவது நாளாக டெல்லியில்...
சென்னையில் வசிக்கும் மக்களின் சார்பாய், கேரளா மாணவி மோகனா சாஜன் அவர்களுக்கு நன்றியை உரித்தாக்குவோம். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்த மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை என்று கேரளாவை சேர்ந்த அந்த மாணவி நடத்திய ஆய்வில்...
ஜியோ உடனான போட்டியில் ஏர்டெல் வெற்றிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. வோடபோன் ஐடியா வர்த்தகம் சரிவு பாதையை நோக்கி செல்ல தொடங்கியுள்ள நிலையில் இனி வரும் காலத்தில் இந்திய தொலைத்தொடர்புச் சந்தையில் இருமுனை போட்டியாக மட்டுமே...
ஒன்றிய பாஜக அரசின் ஹிந்தி அழுத்தங்கள் தொடர்ந்து கொண்டேயிருப்பதை, கொரோனா தடுப்பூசி குறித்த கூட்டத்தில், திருச்சி சிவாவின் கவனஈர்ப்புக்குப் பலன் இல்லாமல் மோடி தொடர்ந்து ஹிந்தியிலேயே பேசியது உறுதிப்படுத்துவதாக உள்ளது.
20,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122:...
உழவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக செவ்வாய்க் கிழமை முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப் பட்டுள்ளது.
17,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: டெல்லியில் உழவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக வருகின்ற செவ்வாய்க்கிழமை முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம்...
ஒரு லிட்டர் ரூ26.34விலையுள்ள பெட்ரோல் எரிபொருளை ஒன்றிய பாஜக அரசு ரூ90க்கு விற்று நாட்டின் விலைவாசி உயர்வுக்கு வித்திடுவது புரியாத புதிராகப் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த முரட்டுத்தனமான நடவடிக்கை சரியா? துவறா?
17,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122:...