சமஸ்கிருதத்தில் பிர என்று தொடங்கி பயன்பாட்டில் இருந்து வரும் ஏராளமான சொற்களை, தமிழாகவே நாம் பெரிதும் பயன்படுத்தி வருவது ஏன் என்ற கேள்விக்கான விடை இந்தக் கட்டுரை.
06,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: சமஸ்கிருதத்தில் பிர என்று தொடங்கி பயன்பாட்டில்...
1.பாஜக கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை 2.பாஜகவின் வட இந்தியத் தலைமை வேலையாக இருப்பதால் முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 3.ஜே.பி.நட்டா தமிழகம் வரும் போது அனைத்து குழப்பங்களும் தீரும் என தெரிவித்துள்ளார்...
மோடியின் வாரணாசி அலுவலகம் 7 கோடியே 50 லட்சத்திற்கு விற்பனை என கணினிமய விற்பனை தளமான ஒ.எல்.எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்ததாம்.
04,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: மோடியின் வாரணாசி அலுவலகம் 7 கோடியே 50 லட்சத்திற்கு விற்பனை என கணினிமய விற்பனை தளமான...
தற்போதைய நிலையில் சுங்கக் கட்டணத்தை தொகையாகவும், பாஸ்டேக் மூலமாகவும் செலுத்த முடியும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுங்கக் கட்டண வசூல், உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக எடுத்துக் கொள்ளப்பட்டு விடுமாம்.
03,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: அடுத்த...
உழவர்களின் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பஞ்சாபில் பல ஆண்டுகளாக தற்கொலை செய்து கொண்ட உழவர்களின் குடும்ப உறுப்பினர்கள் புதன்கிழமை டெல்லியின் திக்ரி எல்லையில் நடைபெற்று வரும் போராட்டத்தில்...
கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஏறத்தாழ முழுக்க வெளியாகிவிட்டன. ஆளும் கம்யுனிஸ்ட் கட்சியின் கூட்டணி அதிக இடங்களில் வாகை சூடியுள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி எதிர்பார்த்திராத தோல்வியைத் தழுவியுள்ளன.
02,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122:...
வினையான வேளாண் சட்டத்தை நிறுத்தி வைப்பதற்கான வழிகளை ஆராயுமாறு, ஒன்றிய பாஜக அரசை கேட்டு கொண்டுள்ள உச்சஅறங்கூற்றுமன்றம்- எதிர்வினையான உழவர்களின் போராட்டத்தை ஒழுங்கு படுத்த முழுமையான ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
02,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: வேளாண்...
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக இருபது நாட்களாக நடந்து வரும் போராட்டத்தில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் உழவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 22 உழவர்கள் கடுங்குளிர் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாகக்...
மூன்று வேளாண் சட்டங்களை விலக்கிக் கொண்டால் போதும். அதானி நவீன தானிய சேமிப்புக் களஞ்சியங்களைக் கட்டினால் என்ன? அம்பானி கட்டினால் நமக்கு என்ன? என்கின்றனர் உழவர்கள்.
01,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: இனி உணவுப் பொருள்களை வாங்க நுகர்வோரும் அதானி...