May 1, 2014

போராட்டக்களத்தில், தொடரும் உழவர்கள் தற்கொலை! தொடர்ந்து கருப்பு வேளாண் சட்டங்களுக்காக முரண்டு பிடிக்கும் பாஜகஅரசு

போராட்டக் களத்தில், தொடரும் உழவர்கள் தற்கொலை- தொடர்ந்து கருப்பு வேளாண் சட்டங்களுக்காக முரண்டு பிடிக்கும் பாஜகஅரசு- செய்வதறியாது திகைத்து நிற்கும் இந்திய மக்கள்- இந்தியாவின் நடப்புக்காட்சி இதுவாக இருக்கிறது. 

18,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: டெல்லி-...

May 1, 2014

ஏர்டெல் மாதிரி இனி ஜியோவிலும்! இந்தத் திடீர் கரிசனத்திற்கு காரணம் என்ன என்ற விவாதம் இணையத்தில் பேசுபொருளாகியிருக்கிறது

இனி ஜியோ வாடிக்கையாளர்களும் ஏர்டெல் வாடிக்கையாளர்களைப் போல மற்ற தொலைத்தொடர்பு நிறுவன எண்களோடான வரம்பில்லாத அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்று ஜியோ தெரிவித்துள்ளது.
 
16,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: ஏர்டெல்லில் ரூபாய் 598க்கு 84நாட்களுக்\கு...

May 1, 2014

பாஜகவில் இடம் பிடிக்க துண்டு போடுகிறாரா அர்ஜுன மூர்த்தி! பகடியாடும் இணைய ஆர்வலர்கள்

இனி இரஜினி கட்சி இல்லை என்றான பிறகு, மோடியும் இரஜினியும் எனது இரு கண்கள் என்று அர்ஜுன மூர்த்தி பேட்டி அளித்திருப்பதை, பாஜகவில் இடம் பிடிக்க துண்டு போடுகிறாரா அர்ஜுன மூர்த்தி என்று பகடியாடுகின்றனர் இணைய ஆர்வலர்கள்.
 

May 1, 2014

நம்பிக்கையில் நரேந்திர சிங் தோமர்! வேளாண் சட்டங்களுக்கு எதிரான உழவர்கள் போராட்டம் விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்படும்

வேளாண் சங்கங்களுக்கு, கலந்துரையாடல் என்ற தலைப்பில் இதுவரை நடந்த ஐந்து கட்ட ‘வேளாண் சட்டங்கள் குறித்து முன்னெடுக்கப்பட்ட வகுப்பும்’ தோல்வியில் முடிந்தன. நாளை ஆறாம் கட்ட வகுப்பு

14,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசின், குறிப்பிட்ட...

May 1, 2014

நம்ம காவல்துறை கெத்து! ஒன்றியக் குற்றப்புலனாய்வுத் துறை மீது தமிழக குற்றப்புலனாய்வுத்துறை வழக்கு. இந்தியாவில் இது முதலாவது

ஒன்றியக் குற்றப்புலனாய்வுத்துறை காவலில் இருந்த 103 கிலோ தங்கம் மாயமான வழக்கில் இந்தியாவிலேயே முதன்முறையாக ஒன்றியக் குற்றப்புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) மீது தமிழக குற்றப்புலனாய்வுத்துறை (சி.பி.சி.ஐ.டி) காவல்துறையினர் வழக்கு.

11,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122:...

May 1, 2014

சசிகலா நடராசன், நாளை விடுதலையாவதாக தகவல் பரவி வருகிறது.

சசிகலா விடுதலை செய்யப்படும், நாளன்று மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களைக் கர்நாடக உள்துறை வெளியிட்டுள்ளது.

11,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: சசிகலா நடராசன், நாளை இரவு 9.30 மணிக்கு விடுதலையாவதாக தகவல் பரவி வருகிறது. சசிகலா விடுதலை...

May 1, 2014

கிள்ளுக்கீரையாக மதிக்கிறதா ஒன்றிய பாஜக அரசு! இருபத்தியொன்பது நாட்களாக களத்தில் இருக்கும் உழவர்களை

ஆற்றாமையில் சமூக ஆர்வலர்கள்- கையறு நிலையில் மாற்றுக்கட்சி அரசியல்வாதிகள்- விடாப்பிடியாய் இருபத்தியொன்பது நாட்களாக களத்தில் இருக்கும் வடமாநில உழவர்கள்- உழவர்கள் போராட்டத்தை முறியடிக்க விபீசணர்களைத் தேடி அலையும் ஒன்றிய பாஜக...

May 1, 2014

ஆனால் மேற்கு வங்காளத்தில்! தமிழகத்தில் அப்பா திமுக, அம்மா அதிமுக, மகன் நாம்தமிழர் கட்சி இயல்பாகவே இருப்பார்கள்

மேற்கு வங்காளத்தில், மனைவி கட்சி மாறியதால் தனது மனைவியிடமிருந்து மணவிலக்கு பெறப்போவதாக பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், சௌமித்ரா கான் தெரிவித்துள்ளார்.
 
07,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் அப்பா திமுக, அம்மா அதிமுக, மகன்...

May 1, 2014

வேளாண் சட்டங்கள்! வேண்டாம்- உழவர்கள் போராட்டம். உங்களுக்கானதுதான்- ஒன்றிய பாஜகஅரசு பிடிவாதம். 26வது நாள்

சட்டங்கள் நீக்கம் செய்யப்படும்வரை இங்கிருந்து நகர மாட்டோம் என்று உழவர்கள் தெரிவித்துள்ளதால், இந்தச் சட்டம் ஊத்திக் கொண்டால் தாங்கள் போட்ட எல்லாச்சட்டங்களும் ஊத்தி மூடுவதற்கான சட்டங்களே என்று எல்லா நிலையிலும் பாஜக போட்ட அனைத்துச் சட்டங்களுக்கும  எதிரான...