ஒன்றிய பாஜக அரசின் வேளாண் சட்டங்கள்- உழவர் பெருமக்களின் ஒரு மண்டலத்தை எட்டும் போராட்டம்- மற்றும் ஒன்றிய பாஜக அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்குகள்- இதில் உச்ச அறங்கூற்றுமன்றத்தின் நிலை- ஓர்அலசல்
26,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசு...
புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்துவரும் ஆளுநர் கிரண் பேடியைத் திருப்பி அழைத்துக் கொள்ளக் கோரும் போராட்டத்தில், கார்ப்பரேட்டுகள், ஹிந்துத்துவவாதிகள் என்ற இரண்டு சக்திகள்தான் ஒன்றிய பாஜக அரசை இயக்குகின்றன என்று விளக்கிப் பேசினார்...
ஆச்சார்யா படக்குழுவில் பணியாற்றிய திரைப்படத்துறை தொழிலாளர்கள் 100 பேருக்கு, நடிகர் சோனு சூட் இலவசமாக மிடுக்குப்பேசி வழங்கியது இன்றைய பாடுபொருளாகியுள்ளது.
23,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட பலருக்கு,...
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் உள்ள தங்களது உள்கட்டமைப்பு சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அறங்கூற்றுமன்றத்தினை அணுகியுள்ளது.
21,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசின், குறிப்பிட்ட கார்ப்பரேட்டுகளுக்கு...
ஒன்றிய பாஜக அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் உழவர்களில், ஒவ்வொரு 16 மணி நேரத்துக்கும் ஒரு உழவர் மரணம் அடைவதாக உழவர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
20,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசின் வேளாண்...
இரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் உள்ள அதன் தலைவர்கள் முதல் தடுப்பூசியை எடுத்துக்கொண்டதைப்போல தலைமைஅமைச்சர் மோடியும் முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்டு மக்களின் நம்பிக்கையை வெல்ல வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
20,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122:...
வோடபோன்-ஐடியா கூட்டணி 4தலைமுறை (4ஜி) இணையச்சேவையில் முழுமையாகும் முயற்சியில் நிறுவனத்தை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.
20,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: வோடபோன்-ஐடியா கூட்டணி 4தலைமுறை (4ஜி) இணையச்சேவையில் முழுமையாகும் முயற்சியில் நிறுவனத்தை ஈடுபடுத்திக்...
டெல்லியில் தமிழ்நாட்டிலிருந்து வந்துள்ள மக்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர். தமிழகத்தின் கலை, கலாசாரத்தை டெல்லியில் வாழும் அனைவரும் அறிந்து கொள்வதற்காக தமிழ்க் கலைக்கழகத்தை (அகாடெமி) உருவாக்கி உள்ளோம் என்கிறது டெல்லி...
நாடு முழுவதும் 116 மாவட்டங்களில் 259 மையங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நேற்று நடைபெற்றது. கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்து வைப்பதே இதன் முதன்மை அம்சமாகும்.
19,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: தடுப்பூசி கொண்டுதருதலை இயங்கலை வாயிலாக...