பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா நாளை மறுநாள் இரவு 9.30 மணிக்கு விடுதலையாவதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது
12,தை,தமிழ்த்தொடராண்டு-5122: சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மறுநாள் பெங்களூரு விக்டோரியா...
நாளை குடியரசு நாளன்று நடைபெறும் டிராக்டர் பேரணிக்கு காவல்துறை அனுமதி கிட்டியுள்ள நிலையில், டிராக்டர்களுக்கு டீசல் வழங்க உத்தரப் பிரதேச அரசு தடை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
12,தை,தமிழ்த்தொடராண்டு-5122: நாளை குடியரசு நாளன்று ...
தமிழகத்தில் உள்ள ஆட்சியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களைக் கட்டுப்படுத்தலாம் என அவர்கள் நினைக்கிறார்கள். தமிழக அரசை கட்டுப்படுத்துவன் மூலம் தமிழர்களை கட்டுப்படுத்தலாம் என பாஜக நினைப்பது நடக்காது என்று கொங்கு மண்டல பரப்புரை மேடையில் இராகுல்...
பழைய 5, 10, 100 ரூபாய்தாள்களை நடப்பு காலண்டுக்குள் முழுமையாக விலக்கிக் கொள்ள உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
11,தை,தமிழ்த்தொடராண்டு-5122: பழைய 5, 10, 100 ரூபாய்தாள்களை நடப்பு காலண்டுக்குள் முழுமையாக விலக்கிக் கொள்ள உள்ளதாக இந்தியக்கட்டுப்பாட்டு வங்கி உதவி...
சுபாஷ் சந்திரபோசின் 125ஆவது பிறந்த நாள் விழா அரசு நிகழ்ச்சியில், மம்தா பானர்ஜி-மோடி இருவரும் ஒரே மேடையில் பங்கேற்ற நிலையில், பாஜகவினர் மம்தா பானர்ஜி சினத்தைத் தூண்ட, மம்தா பானர்ஜி பதிலடி கொடுக்க… சில நிமிட சலசலப்போடு விழா...
உழவர்கள் கேட்பது மூன்று வேளாண் சட்டங்களில் இருந்து முழுமையாக விடுதலை என்ற நிலையில், அடிமைத்தனத்தை ஏற்கவைக்க ஆயிரம் சலுகைகளை அறிவித்துக் பார்க்கிறது ஒன்றிய பாஜக அரசு.
08,தை,தமிழ்த்தொடராண்டு-5122: வட இந்திய உழவர்கள் டெல்லி எல்லையில் போராடிக்...
ஒன்றிய அரசின் பணச்செயலியான ‘பணத்திற்கான இந்திய இடைமுகம் செயலி’ (BHIM) பணப்பரிமாற்றத்தில் கடைசி இடத்தில் உள்ளதான நிலையில், தனியார் நிறுவனச் செயலியான போன்பே முதலிடத்தில் உள்ளதாம்.
06,தை,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் எண்ணிமக்...
பாட்னா விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவன மேலாளராகப் பணியாற்றிய ரூபேஷ் குமார் சிங் பணி முடிந்து காரில் வீட்டுக்குத் திரும்புகையில் அடையாளம் தெரியாத ஆட்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
02,தை,தமிழ்தொடர்ஆண்டு-5122: பீகாரின் பாட்னாவில் இண்டிகோ விமானப் போக்குவரத்து...
டெல்லி எல்லையில் கடந்த 50 நாட்களாக உயிரிழப்புச் சோகங்களைத் தாங்கிக் கொண்டு, பாஜக ஆதரவு கார்ப்பரேட்டுகளுக்குப்- பாட்டாளி உழவர்களைக் கொத்தடிமைகளாக்கும்- ஒன்றிய பாஜக அரசின் கருப்பு வேளாண் சட்டங்களை- முடக்காமல் வீடுதிரும்போம் என்று- உறுதியாய் இருப்பது வியப்பிற்கும்;...