இந்தியா முழுவதும் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தில் இயங்கிவரும், போர்த்துறைப் பள்ளிகள் 28 மட்டும் உள்ளன. தற்போது ஒன்றிய பாஜக அரசு வரவு-செலவு திட்டத்தில் மேலும் 100 பள்ளிகளை நிறுவ நிதி ஒதுக்கியுள்ளது
19,தை,தமிழ்த்தொடராண்டு-5122:...
ஒன்றிய பாஜக அரசு, சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் கால்தடம் பதிக்கவாம். வரவு-செலவு திட்டத்தில் சாலைபோட நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
19,தை,தமிழ்த்தொடராண்டு-5122: தேர்தல் நடைபெறவுள்ள மாநில மக்களின் மனங்களில், ஒன்றிய ஆட்சியில் இருக்கும்...
ஐந்தாம் தலைமுறை (5ஜி) இணையச் சேவையை வணிகப்பாடாக சோதனை செய்த நாட்டின் முதல் இணையச்சேவை நிறுவனமாக இப்போது ஏர்டெல் திகழ்கிறது.
16,தை,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல், ஐந்தாம் தலைமுறை (5ஜி) இணையச்...
நாட்டு மக்களுக்கு மாதத்திற்கு ரூ.3,800 ஒன்றிய பாஜக அரசு கொடுக்கிறது என்ற தகவல் சமுக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில் ஒன்றிய அரசால் நடத்தப்படும் இதழியல் தகவல் அலுவலகம் (PIB) தனது கீச்சில் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிப்பது...
ஐம்பது ஆண்டுகளாக பாதுகாப்பில்லாமல் கிடக்கும் திருப்பதி கோயில் சொத்துகள் குறித்தான கவலை இப்போதுதான் வந்திருக்கிறது கோயில் நிருவாகத்திற்கு. எப்போது வரும்? பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதைக் கட்டிய மன்னன் யார் என்பதான தேடல்...
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்ற வி.கே. சசிகலா இன்று விடுதலையானார்.
14,தை,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்ற...
உழவர்களின் போராட்டத்தின் எதிரொலியாக தலைநகர் டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
13,தை,தமிழ்த்தொடராண்டு-5122: டெல்லியில் டிராக்டர் பேரணி சென்ற உழவர்களில் ஒரு குழுவினர் செங்கோட்டையை முற்றுகையிட்டு இந்தியக் கொடியையும்,...
தலைநகர் டெல்லி, 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒன்றிய பாஜக அரசு, டெல்லியில் குடியரசு நாள் கொண்டாடும் விழாப் பாதையை சுற்றி 14 கி.மீ. தூரத்திற்கு உழவர்கள் பேரணி நடத்த தடை விதித்துள்ளது.
13,தை,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய...
தலைநகர் டெல்லி, 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. குடியரசு நாள் விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்தியக் கொடி ஏற்றுகிறார்.
13,தை,தமிழ்த்தொடராண்டு-5122: இந்திய ஒன்றியத்தின் குடியரசு நாள் விழா, தலைநகர் டெல்லியில் இன்று...