ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த சுராஜ்குமார் துபேயை கடத்திய மர்ம கும்பல், ரூ.10 லட்சம் பிணையத் தொகை கேட்டு தராததால், அந்தப் போர்த்துறை அதிகாரியை உயிருடன் எரித்துக் கொன்றது, கடும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
25,தை,தமிழ்த்தொடராண்டு-5122: ஜார்க்கண்ட்...
இந்தியாவின் அடையாளமாக, அரசியல் அமைப்புச்சட்டத்தில் நாம் பதிவு செய்துகொண்டுள்ள, மதச்சார்பின்மையைக் காப்பது இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் கடமை என்பதை சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
24,தை,தமிழ்த்தொடராண்டு-5122: மதச்சார்பின்மை,...
ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு அங்கீகாரம் தொடர்பான வரைவு அறிக்கையை ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24,தை,தமிழ்த்தொடராண்டு-5122: ஒரேநாடு, ஒரேஆதார்,...
இந்திய விடுதலைக்கு முன்பு இந்திய ரூபாயின் மதிப்பும், அமெரிக்க டாலரின் மதிப்பும் ஒரே மதிப்புடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்திய விடுதலைக்குப் பின் இன்று வரை ஆட்சியாளர்கள், தொடர்ந்து வெளிநாடுகளில் கடன் வாங்கி, இந்திய ரூபாய் மதிப்பை தொடர்ந்து வீழ்ச்சியுறச் செய்து...
பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ய யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்று தண்டனைக் காலம் எல்லாம் முடிந்து போயும் கூட யாருக்கும் தெரியமாட்டேன் என்கிறது. ஆனால் எல்லோருமே, ‘நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்’ என்று எல்லோரும் பொறுப்பைத் தட்டிக்...
இரும்புப் பலகைகளில் கூரான ஆணிகளை நேர் செங்குத்தாகப் பற்றவைப்பு செய்து, அந்தப் பலகைகளை நடுச்சாலைகளில் பொருத்தி வைத்து, நமக்கு உண்டி கொடுத்து உயிர்காக்கும் உழவர்களிடமிருந்து, எல்லையைக் காத்திருக்கின்றனர் டெல்லி...
இந்திய நிதிநிலை அறிக்கையில், 75 அகவைக்கு மேற்பட்டவர்கள் வருமான வரி கணக்கைப் பதிகை செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அல்ல என்று புரிந்து கொள்ள இந்த அலசல் தேவைப்படுகிறது.
21,தை,தமிழ்த்தொடராண்டு-5122:...
அவலை நினைத்துக் கொண்டு உரலை இடித்த சொலவடையாக தமிழகத்தில் கால் பதிக்கவென்று, தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசை மிரட்டி பணியவைத்து, தமிழகத்திற்குத் தேவையில்லாத முன்னெடுப்புகளைக் கொண்டாடி தமிழக மக்களின் வெறுப்பையே மேலும் மேலும் ஈட்டுகிறது ஒன்றிய பாஜக...
ஒன்றிய பாஜக அரசு வரவு-செலவு திட்டம் குறித்து பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளதாவது: இவர்கள் வெறும் எண்களை மட்டும்தான் அறிவிக்கிறார்கள். 5 ஆண்டு, 10 ஆண்டுகளில் செய்யப் போவதாகவெல்லாமான நினைப்புகளை யெல்லாம் வரவு-செலவு திட்டத்தில் சொல்கிறார்கள்.