ஒன்றிய ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு, எப்படி மாற்றுக் கட்சி ஆட்சிகளை கவிழ்ப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆக மனநிறைவோடே உள்ளேன், யார் எதிரி என்று மக்கள் புரிந்துகொள்வார்கள் என்கிறார் முன்னாள் முதல்வர் ஆகிவிட்ட நாராயணசாமி,
10,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122:...
வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் காட்டுமிராண்டிகளை ஒடுக்க எத்தகைய நடவடிக்கை எடுக்கலாம் என்று, பத்தாம் வகுப்பு பருவத்தேர்வில் கேள்வி கேட்டு, எல்லையில் போராடும் உழவர்களை அசிங்கப்படுத்தியிருக்கிறது ஒன்றிய இடைநிலை வாரியக் கல்விமுறைப்...
வேளாண் சட்டங்களுக்கு எதிராக உழவர்கள், மூன்றாவது மாதத்தை நோக்கி டெல்லியில் போராடுவது- அவர்களுக்கான பிழைப்பு மாதிரி- தீர்வு வழங்க வேண்டிய அரசு, நியாயப்படுத்த வேண்டிய ஊடகங்கள், பரபரப்பாக வேண்டிய மக்கள் யாரும் கண்டுகொள்ளவே...
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் ‘அம்பு’ என்ற வான் ஏவுகணையை வடிவமைத்துள்ளது. இது இந்தியப் போர்த்துறையில் அடுத்த ஆண்டு புழக்கத்திற்கு வருகிறது.
05,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும்...
கடந்த எட்டு மாதங்களில் சிலிண்டரின் விலை 215.50 ரூபாய் உயர்த்தப் பட்டிருக்கிற நிலையில், சமையல் எரிவாயு மானியத்தை ரூ.275.53 உயர்த்தி ரூ.300.48 ஆக வழங்க ஒன்றிய பாஜக அரசு முன்வர வேண்டும் என்று தெளிவு படுத்தியுள்ளார் பாமக நிறுவனர்...
சுங்கச்சாவடிகளில் விரைவுக்கட்டு அட்டை முறை பின்பற்றாத வாகனங்களிடம் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஒன்றிய பாஜக அரசு கூறியுள்ளது. நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் விரைவுக்கட்டு அட்டை முறை இன்று நள்ளிரவு முதல் கட்டாயம்...
டெல்லி தெருவில் உழவர்களை நாதியற்றவர்களாக போராட்டத்தில் நிறுத்திவிட்டு, இங்கே வந்து முரண்நிலை கதையாடலை முன்னெடுத்து வருகின்றார் கோன்மோடி.
02,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக கோன்- வேளாண் குடிகளைக் கொத்தடிமைகளாக்கி- உயரவேண்டிய நீரையும், வரப்பையும்-...
இந்தியப் போர்த்துறையில் சிப்பிப்பாறை வகை, தமிழகத்தின் நாட்டு நாய்களுக்கு மோப்ப சக்தியால் கொரோனாவை கண்டறியும் பயிற்சி அளித்து, சாதிக்கப்பட்டுள்ளது.
28,தை,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியப் போர்த்துறையில் மோப்ப நாய்களுக்கு கொரோனாவை கண்டறியும் சிறப்பு...
டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்சிதாவிடம் இணையத்தில் பண மோசடியில் ஈடுபட்டவர் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
27,தை,தமிழ்த்தொடராண்டு-5122: டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்சிதா பழைய சோபா...