டெல்லியில், குறைந்த எண்ணிக்கையில், தமிழக உழவர்கள் நடத்திய போராட்டத்திற்கு என்ன மாதிரியான புறக்கணிப்பு நிகழ்ந்ததோ- அதுவேதான், பேரளவாக வடஇந்திய உழவர்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கும் என்கிற நிலையில் அண்மையில் குடிஅரசு நாள் கொண்டாடிய நாடுதானா இது என்று வியக்கத்...
சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது அவருக்கான நெருக்கடியாக இருக்குமேயன்றி, தன்னிச்சையான முடிவாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பதான விவாதம்- சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்த அறிவிப்பின் வேகத்திலேயே, தமிழகமெங்கும் எதிரொலிக்கத் தொடங்கி...
அசாம் மாநிலத்தில் தேர்தல் கருத்துப்பரப்புதல் மேற்கொண்டுள்ள பிரியங்கா காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
17,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம்...
இணையத்தைத் தீயாக்கிக் கொண்டிருக்கிற அதிர்ச்சி செய்தி. ‘காசு இல்லைங்க ஐயா, தாலியை வேணா வித்துடுங்க’ தலைக்கவசம் அணியாததால் அபராதம் விதித்த போக்குவரத்து காவலரிடம் மன்றாடிய ஒரு கன்னடப் பெண்.
17,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: கர்நாடகாவின்...
அரசின் தங்கப் பத்திரங்களை நாளைமுதல் வாங்குவதற்கான அறிவிப்பினை இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி அறிவித்துள்ளது. அதைப் பங்குச் சந்தையில் வாங்க முடியுமாம்.
16,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: அரசின் தங்க பத்திரங்களை நாளைமுதல் வாங்குவதற்கான அறிவிப்பினை இந்தியக்...
பாஜகவிற்கு வலுவான எதிர்நிலைப்பாடு உள்ள தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். அசாம் மாநிலத்தில் 3 கட்டமாக தேர்தல் நடைபெறும், மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று...
ஸ்ட்ரோம் மோட்டார்ஸ் என்ற நிறுவனம் தனது புதிய மின்தேரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்தப் புதிய மின்தேருக்கான முன்பதிவுகளை ஸ்ட்ரோம் மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது ஏற்க தொடங்கியுள்ளது. முன்பதிவு தொகை 10 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வாங்கி மின்தேரில்...
எண்ணெய் நிறுவனங்கள் கையில் பெட்ரோலியப் பொருட்களின் விலையைத் தீர்மானிக்கும் பொறுப்பை அளித்ததால், நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில், தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
11,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: பாஜக ஆட்சியில், வரலாறு காணாத வகையில் தொடர்ந்து...
தரம், திறன் நிரூபிக்கப்படாத கொரோனில் மருந்தை இந்திய மக்கள் மீது திணிப்பதா? ஒன்றிய அமைச்சர் ஹர்ச வர்தனுக்கு இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு சரமாரி கேள்வி
11,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒரு நாட்டின் நலங்குத்துறை அமைச்சர் இயல்அறிவுப்பாடாக நிரூபிக்கப் படாத...