உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் நகரில் நடைபெற்று வரும் கும்பவிழா நிகழ்ச்சியில் கொரோனா தொற்று பரவல் சமூகஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
03,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் நகரில் நடைபெற்று வரும் கும்பவிழா...
‘ஒன்றியத்தில் கூட்டாட்சி தமிழகத்தில் தன்னாட்சி’ என்பதுதான் திராவிட இயக்கங்களின் கொள்கையே. ஆனால் ஆட்சியில் பங்கு கேட்கிறது பாஜக. அதிமுக அந்த அடிமைத்தனத்திற்கும் தயார்தானா? என்பது தமிழக மக்கள் கேள்வியாகி; அதிமுகவை தமிழகம் தோற்கடிக்கும் என்பது தொடர்ந்து...
மேற்கு வங்கத்தின் கூச் பிகார் வாக்குச்சாவடியில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஒரு விளக்கம் அளித்துள்ளது.
28,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 4-வது கட்டமாக 44 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு...
இந்தியாவின் அனைத்து சுங்கச்சாவடிகளிலும், விரைவுக்கட்டு புதிய முறையால், உள்ளூர் மக்களுக்கு கட்டணச் சலுகைக்கான அடையாள அட்டை கைவிடப்பட்டுள்ளது. உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கச்சாவடி வரிவிலக்கு கோரி ஒரு கருநாடகத்தில் ஒரு கிராம மக்கள் தனிச்சாலை அமைத்து புதிய வகைப்...
நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோற்பார். மேற்கு வங்கத்தில் நடந்த 2 கட்டத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சா திட்டவட்டமாகத் தெரிவிப்பது எப்படி என்று மக்கள் ஐயம் எழுப்புகின்றனர்.
21,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122:...
கேரளாவில் பாஜக வளர முடியாதது ஏன்? ‘கேரளாவில் தொன்னூறு விழுக்காடு மக்கள் கல்வியறிவு பெற்று இருப்பது ஒரு காரணம்’ என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் இராஜகோபால் பறைசாற்றிய செய்தி, இந்தியா முழுவதும் பரவி பாமர மக்கள் விழிப்புணர்வு எய்த...
ஆதார் மூலம் வாக்காளர்கள் செல்பேசி எண்களை எடுத்து பாஜக புலனக்குழுக்கள் அமைத்துக் கருத்துப்பரப்புதல் செய்து வருவது குறித்து அறங்கூற்றுமன்றதில் வழக்கு. தேர்தல் ஆணையத்துக்கு முழு அதிகாரம் இருந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஆளுங்கட்சி என்பதால் தேர்தல் ஆணையம் அமைதி...
ஒன்றிய பாஜக அரசின் பெட்ரோல், டீசல் வரி உயர்த்தல் மூலம் ஒன்றிய அரசுக்கு கடந்த ஆறு ஆண்டுகளில் 300விழுக்காடு வருமானம் அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு மக்களவையில் திங்கள்கிழமை ஒப்புக்கொண்டுள்ளது. அதுசரி… எங்கே போகிறது இந்தக் காசெல்லாம் என்பதே நமது...
கூட்டாட்சி தத்துவத்தைக் கடைபிடிக்காத பாஜக, ஒற்றிய ஆட்சிக்கு எங்களுக்குத் தேவையில்லை. அந்த ஆட்சியின் அடையாளமான தலைமைஅமைச்சர் மோடியின் முகத்தை நாங்கள் பார்க்க விரும்பவில்லை. அந்த வன்முறையாளர்கள், எங்களுக்கு தேவையில்லை. நாங்கள் வெற்றிக்குப் பிறகு ஒன்றியத்தில் ஆட்சி...